கோவையில் மோசடி செய்து துபாய்க்கு தப்பிய பெண் கைது- முதலீட்டாளர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

கோவை:கோவை குருடம்பாளையம் அடுத்த பன்னிமடையை சேர்ந்தவர் மதுமிதா (வயது32).இவர் தன்னுடன் படித்தவர்கள் மற்றும் தனக்கு அறிமுகமானவர்களை செல்போனில் தொடர்பு கொண்டும், நேரில் சந்தித்தும் நான் என்.பி. என்ற பெயரில் ஆன்லைன் வர்த்த நிறுவனம் தொடங்கி உள்ளேன்.அதில் நீங்கள் ரூ.1லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.20 ஆயிரம் வீதம் ஒரு வருடத்திற்கு பணம் தருவதாகவும், வருடத்தின் இறுதியில்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/district/tamil-news-woman-arrested-for-money-cheating-case-in-coimbatore-716214