திருச்சியில் 127 ஆண்டுகளுக்குப் பின் உச்சம்தொட்ட வெயில்! – trichyvision

தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. திருச்சியிலும் இந்த ஆண்டு வழக்கத்தைவிட 3 முதல் 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக 43.1 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 1896 ஆம் ஆண்டுக்குப் பின்னர் திருச்சியில் பதிவான அதிகபட்ச…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/After-127-years-Trichy-saw-its-peak-of-sunshine