திருச்சி சேவாசங்கம் பள்ளியில் மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

திருச்சி சேவாசங்கம் பள்ளியில் திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை ஏற்பாடு செய்த மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைப்பெற்றது.
திருக்குறள் தூயரும், தஞ்சை திருக்குறள் முற்றோதல் நிறுவனருமான கோபிசிங் ஐயாவையும், அவரது திருக்குறள் இளவரசர்கள் மற்றும் இளவரசிகளையும் சந்தித்து கௌரவித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
கோபிசிங் ஐயாவின் தமிழ் தொண்டும்,…
மேலும் படிக்க…

Source: https://tamilmani.news/tamilnadu/198984/