கடனை கட்டிவிட்டு மனைவியை மீட்டு செல்- கூலித் தொழிலாளியிடம் அடாவடி காட்டிய வங்கி

சேலம் மாவட்டம், வாழப்பாடியை சேர்ந்த கூலித் தொழிலாளி பிரசாந்த் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஐடிஎப்சி வங்கியில், ரூ.35 ஆயிரம் கடன் தொகை பெற்றுள்ளார்.அவர், வாரந்தோறும் பணத்தை வட்டியுடன் சரியாக செலுத்தி வந்துள்ளார். அவரது மனைவி கவுரிக்கு உடல் நலம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த இரண்டு வாரங்களாக ரூ.770 தவனை தொகையை வங்கியில் செலுத்த முடியாமல் போயுள்ளது.வாங்கிய கடனுக்கு…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/state/pay-off-the-debt-and-get-the-wife-back-the-bank-manhandled-the-laborer-in-salem-716053