திருச்சியில் இன்று 110 டிகிரி ஃபாரன்கீட் வெயில் அடித்ததால் மக்கள் அனலில் இட்ட புழு போல் துடித்தார்கள். தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் மிகவும் கொடுமையாக உள்ளது. கடந்த மாதத்தில் இருந்தே தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய மாநில அரசுகளின் வானிலை ஆய்வு மையங்கள் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகம்…
மேலும் படிக்க…