சேலம் தொழிலதிபரை ‘அழைத்து’ நகை பறித்த பெண் உட்பட 5 பேர் கைது

திருநெல்வேலி:முகநூல் மூலம் தொழிலதிபர்களை வரவழைத்து நகை, பணம் பறிப்பில் ஈடுபட்ட பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.துாத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியை சேர்ந்த சூரிய நாராயணன் மனைவி பானுமதி 40. கணவர், குழந்தைகளை பிரிந்து திருநெல்வேலி பெருமாள்புரம், என்.ஜி.ஓ., சி காலனியில் வசித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் தொழிலதிபர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-thirunelveli/-5-people-arrested-including-a-woman-who-invited-a-salem-businessman-and-robbed-him-of-jewellery–/3613611