திருநெல்வேலி:முகநூல் மூலம் தொழிலதிபர்களை வரவழைத்து நகை, பணம் பறிப்பில் ஈடுபட்ட பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.துாத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியை சேர்ந்த சூரிய நாராயணன் மனைவி பானுமதி 40. கணவர், குழந்தைகளை பிரிந்து திருநெல்வேலி பெருமாள்புரம், என்.ஜி.ஓ., சி காலனியில் வசித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் தொழிலதிபர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு…
மேலும் படிக்க…