ஏற்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் விபரம்.. விபத்து நடந்தது எப்படி என பயணிகள் கூறிய தகவல்!

சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து நேற்று (ஏப்.30) மாலை 5 மணிக்கு தனியார் பேருந்து ஒன்று 70 பயணிகளுடன் புறப்பட்டது. ஏற்காடு வாழவந்தியைச் சேர்ந்த ஓட்டுநர் ஜெயரத்தினம் என்பவர் பேருந்தை இயக்கி வந்துள்ளார். அவர் கொண்டை ஊசி வளைவுகளிலும் வேகமாக பேருந்தை இயக்கியதாகக் கூறப்படுகிறது. அப்படி அவர் வரும்பொழுது 13வது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து இடது…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/police-given-information-on-how-the-yercaud-private-bus-accident-tns24050102766