நாகா்கோவில் அருகே தந்தையை கொலை செய்த மகள் கைது

நாகா்கோவில் அருகே தந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகள் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகேயுள்ள கடுக்கரை ஆலடி காலனி பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (46). தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். சுரேஷ்குமாருக்கு மதுப் பழக்கம் இருந்தது. இதனால் ஏற்பட்ட பிரச்னையில், சுரேஷ்குமாரை விட்டு அவரது மனைவியும், ஒரு…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-thirunelveli/kanyakumari/2024/May/01/daughter-arrested-for-murdering-father-near-nagercoil