மதுரையில் பெண் ரயில் மேலாளரை தாக்கி பணம் பறித்த சிறுவன் கைது!

மதுரை:சேலத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற பயணிகள் காலி பெட்டி ரயில் திங்கட்கிழமையன்று சிக்னலுக்காக மதுரையில் வைகை ஆற்று ரயில்வே பாலம் அருகே நின்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் பெண் ரயில் மேலாளர் ராக்கி என்பவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ரயில் மேலாளர் பெட்டிக்குள் திடீரென நுழைந்த இரண்டு மர்ம நபர்கள், ராக்கியை தாக்கிவிட்டு அவரது கைபேசி உடமைகளைப்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/17-years-old-boy-arrested-for-assaulting-a-female-railway-manager-in-madurai-tns24050101627