மதுரையில் பெண் ரயில்வே கார்டை தாக்கி பணம் மற்றும் செல்போனை வழிப்பறி செய்து தப்பிய இரண்டு பேரால் பரபரப்பு ஏற்பட்டது.Samayam Tamil பெண் ரயில்வே கார்டை தாக்கி பணம், செல்போன் கொள்ளைமதுரையில் பயங்கரம்:மதுரையில் பெண் ரயில்வே கார்டை கத்தியால் தலையில் தாக்கி செல்போன் மற்றும் கைப்பையில் இருந்த பணத்தை பறித்து சென்ற இரண்டு கொடூர ஆசாமிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை ரயில்வே…
மேலும் படிக்க…