கோயம்புத்தூர்: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த தனுஷ் என்பவர், கோயம்புத்தூர் பாலக்காடு சாலையில் உள்ள குனியமுத்தூர் தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வருகிறார். இந்த நிலையில், விடுமுறை நாளான இன்று (மே.1), விடுதியில் தங்கி படித்து வரும் மாணவர் தனுஷ், சக மாணவர்களுடன் விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மைதானத்திலிருந்து…
மேலும் படிக்க…