National Institute Of Technology Tiruchirappalli Looking For Helper Department Of Civil Engineering Check Details And Apply | NIT Trichy Recruitment: டிப்ளமோ, டிகிரி தேர்ச்சி பெற்றவரா? திருச்சி என்.ஐ.டியில் வேலை

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் சிவில் பொறியியல் துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பணி விவரம்:உதவியாளர் Scientific Administrative Assistantகல்வி மற்றும் பிற தகுதிகள்:

உதவியாளர் பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மூன்றாண்டுகள் பணி அனுபவம் இருக்க…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/jobs/national-institute-of-technology-tiruchirappalli-looking-for-helper-department-of-civil-engineering-check-details-and-apply-183451/amp

மணப்பாறை எம்எல்ஏ உதவியாளரின் கார் மோதி தூய்மைப் பணியாளர் படுகாயம்.. புகாரை ஏற்க காவல்துறை மறுப்பா?

சென்னை: ஓமந்தூரார் வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. ஏ, பி, சி, டி கொண்ட நான்கு பிளாக்குகளில் 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் குடியிருப்புகள் செயல்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் விடுதிகளை பராமரிப்பதற்காக 16 பெண் தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் வசித்து வரும்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/manithaneya-makkal-katchi-abdul-samad-assistant-car-collided-with-sanitation-worker-in-chennai-tns24051507526

கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி

ஒலிம்பிக் உட்பட சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி பெற்று வீரர் வீராங்கனைகளை தயார்படுத்த திருச்சி உள்பட கால இடங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அருகே ஒலிம்பிக் அகாடமி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு இருந்தது. சமீபத்தில்…
மேலும் படிக்க…

Source: https://nativenews.in/amp/tamil-nadu/tiruchirappalli/tiruchirappalli-city/is-your-hand-slipping-olympic-academy-located-in-panjapur-trichy-1314475

‘என்னை பெண் காவலர்கள் தாக்கினர்’ – திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையீடு | Women guards assaulted me while bringing me from Coimbatore -Shavukku Shankar appeal in Trichy Court

திருச்சி: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து வேனில் அழைத்து வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையிட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு யு டியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சங்கர் கோவை சைபர் க்ரைம்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1247889-women-guards-assaulted-me-while-bringing-me-from-coimbatore-shavukku-shankar-appeal-in-trichy-court.html

திருச்சியில் பீகாரைச் சேர்ந்தவர் மரணம்! | nakkheeran

மேலும் படிக்க  

பீகார் மாநிலம் கட்டுக்காரா பகுதியைச் சேர்ந்த சிவாராயன் ஹாவ் மகன் தர்மேந்திரா ஹாவ் (28). இவர் திருவெறும்பூர் அரசு தொழில்நுட்ப பயிற்சி மையத்தில் (ஐடிஐ) நடந்து வரும் கட்டடப்பணிகளில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை(14.5.2024) இவர், திருச்சி தஞ்சை தேசிய…
மேலும் படிக்க…

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/man-bihar-passed-away-road-accident-trichy?amp

திருச்சி காஜா மலையில் பூங்கா எப்போது திறக்கப்படும்?

திருச்சி மாநகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட பணிகள் நடந்து வருகிறது. கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.மாநகராட்சி தீவிரம்திருச்சி மாவட்டத்தை அழகாக்கும் முயற்சியில் மாநகராட்சி தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்காக பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலையில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/trichy-khajamalai-park-will-be-opened-soon/amp_articleshow/110142136.cms

யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் திருச்சி போலீஸார் சோதனை | YouTuber Felix Gerald house raided by Trichy police

சென்னை: சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக சவுக்கு யூடியூப் சேனல் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கர்கோவை சைபர் க்ரைம் போலீஸாரால் கடந்த 4-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது சென்னை போலீஸாரும் அடுத்தடுத்து 7 வழக்குகளைப் பதிந்து…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1247720-youtuber-felix-gerald-house-raided-by-trichy-police.html

Chennai – Trichy New Expressway Project: வருகிறது சென்னை

தமிழ்நாட்டின் முதல் எக்ஸ்பிரஸ்வே என்ற பெருமையை பெறும் வகையில் சென்னை – சேலம் 8 வழிச் சாலை திட்டம் அறிவிக்கப்பட்டது. இது மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் ”பாரத்மாலா பரியோஜனா” முதல்கட்ட திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் விவசாயிகள் எதிர்ப்பு, பல்வேறு சட்ட சிக்கல்கள் காரணமாக தொடர்ந்து தாமதமாகி வருகிறது.மத்திய அமைச்சர் ஆய்வுசென்னை -…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/centre-plan-for-chennai-trichy-expressway-project-under-bharatmala-pariyojana-phase-ii-under-nhai/articleshow/110131276.cms

சென்னை: பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்சுக்கு சொந்தமான வீடு, அலுவலகத்தில் திருச்சி போலீசார் நேற்று சோதனை நடத்தினர். சென்னை நுங்கம்பாக்கத்தில் யூடியூபர் பெலிக்சுக்கு வீடு, அலுவலகம் உள்ளது. இவரது சேனலில் சில நாட்களுக்கு… The post பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு யூடியூபர் பெலிக்ஸ் வீடு, ஆபீசில் திருச்சி போலீஸ் அதிரடி சோதனை: பணி செய்ய விடாமல் மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran. | பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு யூடியூபர் பெலிக்ஸ் வீடு, ஆபீசில் திருச்சி போலீஸ் அதிரடி சோதனை: பணி செய்ய விடாமல் மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

சென்னை: பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்சுக்கு சொந்தமான வீடு, அலுவலகத்தில் திருச்சி போலீசார் நேற்று சோதனை நடத்தினர். சென்னை நுங்கம்பாக்கத்தில் யூடியூபர் பெலிக்சுக்கு வீடு, அலுவலகம் உள்ளது. இவரது சேனலில் சில நாட்களுக்கு முன்பு யூடியூபர் சங்கரின் நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது. அதில் தான் பெண்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/policewomen_slander_youtuberfelix_house_office_trichypolice_raid/1368649/amp

சென்னை: திருச்சியில் நடிகர் சிவாஜிக்கு சிலை நிறுவி 13 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள சிலையை திறக்க செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எழுதியுள்ள கடிதத்தில்; மறைந்த நடிகர்திலகம் சிவாஜி கணேசன்… The post திருச்சியில் சிவாஜி சிலையை திறக்க வேண்டும்: முதல்வருக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை appeared first on Dinakaran. | திருச்சியில் சிவாஜி சிலையை திறக்க வேண்டும்: முதல்வருக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை

சென்னை: திருச்சியில் நடிகர் சிவாஜிக்கு சிலை நிறுவி 13 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள சிலையை திறக்க செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எழுதியுள்ள கடிதத்தில்; மறைந்த நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு, திருச்சியில் ஒரு சிலை நிறுவவேண்டும்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/shivaji_statue_should_be_unveiled_in_trichy/1368233/amp