ஆற்றில் படர்ந்த ஆகாயத்தாமரை அகற்றும் பணி துவக்கம் கழிவுநீர் கலப்பதற்கு தீர்வு அவசியம்

ஆனைமலை:ஆனைமலை அருகே, ஆழியாறு ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை, பேரூராட்சிகள் இணைந்து அகற்றும் பணி துவங்கப்பட்டுள்ளது.ஆழியாறு ஆற்று நீரை பயன்படுத்தி, ஆனைமலை ஒன்றியம், பொள்ளாச்சி நகராட்சி, வழியோர கிராமங்களை உள்ளடக்கிய குடிநீர் திட்டம், பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, கிணத்துக்கடவு உள்ளிட்ட 64 கிராமங்கள், பெரிய நெகமம், கிணத்துக்கடவு பேரூராட்சி பயன்பெறும் வகையில், 13…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-coimbatore/-commencement-of-the-removal-of-the-agayathamar-spread-in-the-river-requires-a-solution-to-mix-the-sewage—/3627680

`இந்து தமிழ் திசை – உனக்குள் ஓர் ஐஏஎஸ்’

திருச்சி: எதிர்காலத்தை தீர்மானிக்க, ஓராண்டு கடும் முயற்சியுடன் படித்தால் ஐஏஎஸ் ஆகலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘இந்து தமிழ் திசை- உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ என்கிற யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி மகளிர் கல்லூரியில் நேற்று…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/education/1250851-unakkul-oru-ias-event-in-trichy.html

மிரட்ட காத்திருக்கும் கோடை மழை – தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தம்… – News18 தமிழ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக கோடை வெயிலுக்கு எதிர்மறையாக மாறி பெய்த கோடை மழை, கோடை வெயிலில் இருந்து வானிலை மாற்றம் ஏற்பட்டு கோடை மழை கொட்டி தீரத்து மலை பிரதேசமாக காட்சியளித்தது வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த வாரம் வானிலை எப்படி இருக்கும் இதோ முழு தகவல்.தமிழகத்தில் கோடை காலம் தொடக்கத்தில் இருந்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/ramanathapuram/tn-heavy-rain-next-week-in-ramanathapuram-due-to-air-pressure-forming-in-southwest-bay-of-bengal-mnj-pdp-1458740.html

சில மணிநேர மழைக்கே தாக்குப்பிடிக்காத மதுரை: சாலைகளை மூழ்கடித்த தண்ணீர்! 

மதுரை: மதுரையில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.

மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டு எப்போதும் இல்லாதவகையில் கோடை வெயில் இந்த ஆண்டு பொதுமக்களை வாட்டி வதைத்தது. கடைசி இரண்டு வாரம் கத்திரி வெயிலில் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியே நடமாட முடியவில்லை. இரவில் கடும் புழுக்கமும்,…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1250245-madurai-struggles-for-small-rain.html

‘சவுக்கு’ சங்கருக்கு உதவிய ‘மாஜி’ ஆதரவாளர்கள்!

”பட்டுவாடா தகராறுல, 25 வருஷம் வகித்த பதவியை துாக்கி எறிஞ்சுட்டார் ஓய்…” என்றபடியே, பில்டர் காபிக்கு ஆர்டர் தந்தார் குப்பண்ணா.”எந்த கட்சி விவகாரம் பா…” என கேட்டார், அன்வர்பாய்.”சேலம் மாவட்டம், ஓமலுார் நகர அ.தி.மு.க., செயலரா 25 வருஷத்துக்கும் மேல இருந்தவர் சரவணன்… சேலம் லோக்சபா அ.தி.மு.க., வேட்பாளர் விக்னேஷ் சொந்த ஊரும் ஓமலுார் தான் ஓய்…”தேர்தலுக்கு பின், சரவணன் ஏரியாவில் பணம்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/dinam-dinam/tea-kadai-bench/-former-supporters-who-helped-shaku-shankar–/3626983

நாகரூத்தில் வீடு கட்டும் பணி துவக்கம்; பொள்ளாச்சி சப்

ஆனைமலை;ஆனைமலை அருகே நாகரூத்தில், பழங்குடியின மக்களுக்காக கட்டப்படும் வீட்டை, சப் – கலெக்டர் ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை, மானாம்பள்ளி உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளன.வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்காக, பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தில் வீடு கட்ட அரசு நிதி…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-coimbatore/-pollachi-sub-collector-survey-starts-construction-of-house-in-nagaruth–/3627684

ராமநாதபுரம்: ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 31ல் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகீம் ஷாகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும்… The post ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம் appeared first on Dinakaran. | ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராமநாதபுரம்: ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 31ல் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகீம் ஷாகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா சமூக நல்லிணக்கம், ஒருமைப்பாடு திருவிழாவாக…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1371657/amp

ரயில்வே மேம்பாலம் பணிகளை தொடர்வது எப்போது? மதுரை பைபாஸ் ரோடு அவலம்

மதுரை : மதுரை பைபாஸ் ரோடு போடி லைன் ரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்தும் பணியை தொடர்ந்து செயல்படுத்த நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதுரை திண்டுக்கல் ரோட்டில் பாத்திமா கல்லுாரி முதல் பழங்காநத்தம் வரை பைபாஸ் ரோடு ஆறுவழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோட்டில் போடி ரயில்வே லைன் மீது பாலம் கட்டப்பட்டுள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அமைந்துள்ள…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-madurai/-when-will-the-railway-flyover-work-resume-madurai-bypass-road-avalam–/3627854

திருவாரூர் ஆழி தேரோட்டம் பக்தர்கள் வெள்ளம் பரவசம்

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேரோட்டம், நேற்று, ஆரூரா தியாகேசா கோஷங்கள் முழங்க, கோலாகலமாக நடந்தது.திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் வரலாற்று சிறப்புமிக்கது; மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோவில் தோன்றிய காலத்தை கூற முடியாத அளவு பெருமை பெற்றது என, திருநாவுக்கரசர் பாடியுள்ளார். இக்கோவிலுக்கு பெருமை சேர்ப்பது, ஆழித்தேர். இத்தேர்,…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/templenews/112482

கோவை கணபதி காமராஜ் மறைவு: வீரவணக்கம் செலுத்திய கோவை கழக தோழர்கள்!

கோவை, மே 19 கோவை பெரியார் பெருந்தொண்டர் கணபதி இராமசாமி அவர்களின் மகன் ரா.காமராஜ் (வயது 63) உடல் நலக் குறைவால் மே 17 அன்று மறைவுற்றார்.தந்தை பெரியாரின் கொள்கைகளை தன் வாழ்நாளெல்லாம் பரப்பியவர் பெரியார் பெருந்தொண்டர் கணபதி இராமசாமி கோவை கணபதி பகுதியில் பல ஆண்டுகள் புத்தகங்களைப் பரப்பும் பணியை தொடங்கியவர்இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தவர்…
மேலும் படிக்க…

Source: https://viduthalai.in/61923/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/