Lokal App | நடுத்தர வயதினர் பயன்படுத்தும் நெல்லை வந்தே பாரத் ரயில்

மதுரை: திருநெல்வேலி – சென்னை ரயில் நிலையங்களுக்கு இடையே செப்டம்பர் 24 முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூர் – திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில் இதுவரை 77 சதவீதம் பேர் குடும்பத்துடன் பயணம் செய்துள்ளனர். 16 சதவீத அளவில் வர்த்தக பிரமுகர்கள் பயணம் செய்துள்ளனர். மொத்தத்தில் 36 சதவீத அளவில் 35 முதல் 49 வயது வரை உள்ள பொதுமக்கள் வந்தே பாரத்…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/madurai/madurai-city/nellai-vande-bharat-train-used-by-middle-aged-people-11821657

இனிமே ஓவர் ஸ்பீட்ல வருவ?.. 2,781 பேர் மீது வழக்குப்பதிவு! வச்சு செய்த தென்காசி போலீசார்!

சாலை விதிகளை மீறிய இளைஞர்கள்: சாலை விதிகளை மீறிய 2,781 பேர் மீது வழக்குப்பதிவுதென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில் செல்லும் இளைஞர்கள் சிலர் விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாக இயக்கி செல்வதாலும், அளவுக்கு அதிகமான ஒலி எழுப்ப கூடிய வாகனங்களை பயன்படுத்துவதால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவதாகவும், பலர் பாதிக்கப்படுவதாகவும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/cases-registered-against-2781-people-who-violated-road-rules-in-2-days-in-tenkasi-district/amp_articleshow/104726783.cms

மன தைரியம் தரும் பட்டீஸ்வரம் | Maalaimalar special articles patteeswaram temple

வாழ்க்கையில் முன்னேற்றத்தை எட்டி பிடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால் ஆசைப்பட்டது எல்லாம் நினைத்தபடி நடந்து விடாது. ஒவ்வொரு முயற்சியிலும் எதிர்பாராத இடையூறுகள் வந்து விடும். அந்த இடையூறுகளை தகர்ப்பது என்பது சிலருக்கு மிகப்பெரிய போராட்டமாகக் கூட இருக்கும்.இறையருள் இருந்தால் இடையூறுகளை மிக எளிதாக விரட்டி விட முடியும். கும்பகோணம் யாத்திரை…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/sirappukatturaigal/maalaimalar-special-articles-patteeswaram-temple-678323

திருச்சி அருகே மீன் வியாபாரி மர்மமான முறையில் பலி-போலீசார் விசாரணை – fish trader dies mysteriously near trichy police started the investigation

திருச்சி மாவட்டத்தில் இருக்கும் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே உள்ள பி.கே.அகரத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக சிறுகனூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/fish-trader-dies-mysteriously-near-trichy-police-started-the-investigation/amp_articleshow/104727406.cms

கும்பகோணம் அருகே ரூ.20 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் ஊத்தமதானி கிராமத்தில் ஒரு வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த கடைகளில் விற்பனை செய்வதாக சோழபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் தலைமையில் இன்ஸ்பெக்டர் சர்மிளா, சப்-இன்ஸ்பெ க்டர்கள் சற்குணன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/tobacco-products-worth-rs20-lakh-seized-near-kumbakonam-678368

சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் ஏரி, குளங்களை எட்டிப்பார்க்காத தண்ணீர் ஏரி பாசன சாகுபடியும் கைவிட்டு போகும் அபாயம்

சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் ஏரி, குளங்களை தண்ணீர் எட்டிப்பார்க்காததால் ஏரி பாசன சாகுபடியும் கைவிட்டு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கடைமடை பகுதிகாவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணை ஆண்டு தோறும் ஜூன் 12-ந்தேதி திறக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மேட்டூர் அணை கடந்த ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டது.இதனால் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் ஆடிப்பட்டம்…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2023/10/3384.html

புதுகையில் நாளை மின் தடை..! உங்க ஏரியா இருக்கானு தெரிஞ்சுக்கோங்க…!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ( அக்.27 ) நெடுவாசல், திருமணஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, ரெகுநாதபுரம், நெடுவாசல் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை ( அக்.27 வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும்,  பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/pudukkottai/pudukkottai-district-power-cut-areas-in-tomorrow-1208676.html

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

ராமநாதபுரம்ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள வாக்குச் சாவடி களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடை பெறுகிறது என மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்தி அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-தேர்தல் ஆணைய அறிவு றுத்தலின்படி, நாளை (27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அன்று முதல் ஒரு மாதத் திற்கு…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/ramanathapuram-news-special-camp-for-revision-of-voter-list-678267

‘கொலை பண்ண பாக்குறாங்க… அறிவாலயம் போயும் தலைவரை பார்க்க முடியல’ ; மா.செ. மீது கண்ணீர் மல்க திமுக உறுப்பினர் புகார்..!!

ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாஷா முத்துராமலிங்கத்திற்கு எதிராக காதர் பாஷா முத்துராமலிங்கமா அல்லது கமிஷன் முத்துராமலிங்கமா என சுவரொட்டியாக டிசைன் செய்யப்பட்ட போஸ்டர்களை முகநூல் பக்கத்தில் அப்லோட் செய்த சொந்த (திமுகவினர்) கட்சியினரின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பு…
மேலும் படிக்க…

Source: https://www.updatenews360.com/trending/ramnad-dmk-interpolitics-man-complaint-for-threatening-261023/

தி.மு.க. முன்னோடிகள் 2 ஆயிரம் பேருக்கு பொற்கிழி

விருதுநகர்விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க.மற்றும் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று இரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். மாவட்ட எல்லையில் அவருக்கு வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து அவர் ஆர்.ஆர்.ரோட்டில் உள்ள விடுதியில் தங்கினார். இன்று காலை விருதுநகர் ராமமூர்த்தி ரோடு…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/virudhunagar-news-dmk-pioneers-are-golden-for-2-thousand-people-678313