குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: தொழில் துறை அரசு செயலா்

ராமநாதபுரம், பரமக்குடி, அரியனேந்தல் பகுதிகளில் நடைபெறும் குடிநீா், வளா்ச்சித் திட்டப் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், தொழில் துறை அரசு செயலருமான அா்ச்சனா பட்நாயக். உடன் மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வீா் பிரதாப் சிங் உள்ளிட்டோா்.  ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் குடிநீா்த் திட்டப் பணிகளை அரசு விரைந்து…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-madurai/ramanathapuram/2024/May/08/kuttiniiaat-tittttp-pnnikllai-viraintu-nirraiveerrrr-veennttum-tolllil-turrai-arcu-ceylaa

வெளிநாட்டில் மின்சாரம் தாக்கி இறந்த தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவேண்டும்

*சிறுவன் கண்ணீர் மல்க கோரிக்கை
பரமக்குடி : வெளிநாட்டில் உயிரிழந்த தனது தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டுமென சிறுவன் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.பரமக்குடி அருகே காக்கனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மணிமுத்து(48). இவருக்கு திருமணமாகி மனைவி தமயவள்ளி, மகன் சந்தோஷ் குமார்(13) உள்ளனர். மணிமுத்து 2018ம் ஆண்டு சவுதி அரேபியா நாட்டிற்கு டிரைவர்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/body-father-electrocuted-abroad-back-hometown/

*சிறுவன் கண்ணீர் மல்க கோரிக்கை பரமக்குடி : வெளிநாட்டில் உயிரிழந்த தனது தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டுமென சிறுவன் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பரமக்குடி அருகே காக்கனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மணிமுத்து(48). இவருக்கு திருமணமாகி… The post வெளிநாட்டில் மின்சாரம் தாக்கி இறந்த தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவேண்டும் appeared first on Dinakaran. | வெளிநாட்டில் மின்சாரம் தாக்கி இறந்த தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவேண்டும்

*சிறுவன் கண்ணீர் மல்க கோரிக்கை
பரமக்குடி : வெளிநாட்டில் உயிரிழந்த தனது தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டுமென சிறுவன் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.பரமக்குடி அருகே காக்கனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மணிமுத்து(48). இவருக்கு திருமணமாகி மனைவி தமயவள்ளி, மகன் சந்தோஷ் குமார்(13) உள்ளனர். மணிமுத்து 2018ம் ஆண்டு சவுதி அரேபியா…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/body-father-electrocuted-abroad-back-hometown/1358181/amp

*சிறுவன் கண்ணீர் மல்க கோரிக்கை பரமக்குடி : வெளிநாட்டில் உயிரிழந்த தனது தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டுமென சிறுவன் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பரமக்குடி அருகே காக்கனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மணிமுத்து(48). இவருக்கு திருமணமாகி… The post வெளிநாட்டில் மின்சாரம் தாக்கி இறந்த தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவேண்டும் appeared first on Dinakaran. | வெளிநாட்டில் மின்சாரம் தாக்கி இறந்த தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவேண்டும்

*சிறுவன் கண்ணீர் மல்க கோரிக்கை
பரமக்குடி : வெளிநாட்டில் உயிரிழந்த தனது தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டுமென சிறுவன் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.பரமக்குடி அருகே காக்கனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மணிமுத்து(48). இவருக்கு திருமணமாகி மனைவி தமயவள்ளி, மகன் சந்தோஷ் குமார்(13) உள்ளனர். மணிமுத்து 2018ம் ஆண்டு சவுதி அரேபியா…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1358181/amp

Kallazhakar, who blessed the Dasavathara Thirukolam in Vidiya Vidiya in Paramakkudi | பரமக்குடியில் விடிய விடிய தசாவதார திருக்கோலத்தில் அருள்பாலித்த கள்ளழகர்

பதிவு செய்த நாள்
25
ஏப்2024 12:04

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் சேஷ வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்தார். தொடர்ந்து விடிய விடிய தசாவதார திருக்கோலத்தில் அருள் பாலித்தார்.பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா நடக்கிறது….
மேலும் படிக்க…

Source: https://temple.dinamalar.com/news_detail.php?id=142977

அரக்கு பட்டு உடுத்தி ஆரவாரத்துடன் ஆற்றில் இறங்கிய கள்ளழகர்… மஞ்சள் நீரினை பீய்ச்சி அடித்த பக்தர்கள்…

பரமக்குடியில் சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் அரக்கு பட்டு அணிந்து பூப்பல்லக்கில் எழுந்தருளி வைகை ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் நீரினை தெளித்து குளிர்ச்சியுடன் வரவேற்று வெகுவிமரிசையாக ஆற்றில் இறங்கினார்.சித்திரை திருவிழாவினை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மதுரைக்கு அடுத்தப்படியாக பரமக்குடியில் சித்திரை பௌர்ணமி நாளில் சுந்தர்ராஜ…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/ramanathapuram/paramakudi-sundarraja-perumal-kallazhagar-dressed-lacquered-silk-and-descended-into-river-mnj-pdp-1424870.html

சித்திரை திருவிழா…! பரமக்குடி, மானாமதுரை வைகையில் இறங்கிய அழகர்.. பக்தர்கள் ஆனந்த தரிசனம் – Kumudam – News

சித்திரை மாதத்தில் பௌர்ணமி நாளில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு மதுரையில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. அதே போல சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் பூப்பல்லாக்கில் அரக்கு பட்டுடுத்தி வைகை ஆற்றில்  இறங்கினார். மானாமதுரை வைகை ஆற்றில் வெண்பட்டு   உடுத்தி வைகை ஆற்றில் வீர அழகர் இறங்கியதை…
மேலும் படிக்க…

Source: https://kumudam.com/kallazhagar-Enter-Vaigai-river-Paramakudi-and-Manamadurai

அரக்கு பட்டு உடுத்தி ஆரவாரத்துடன் ஆற்றில் இறங்கிய கள்ளழகர்… மஞ்சள் நீரினை பீய்ச்சி அடித்த பக்தர்கள்…

பரமக்குடியில் சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் அரக்கு பட்டு அணிந்து பூப்பல்லக்கில் எழுந்தருளி வைகை ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் நீரினை தெளித்து குளிர்ச்சியுடன் வரவேற்று வெகுவிமரிசையாக ஆற்றில் இறங்கினார்.சித்திரை திருவிழாவினை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மதுரைக்கு அடுத்தப்படியாக பரமக்குடியில் சித்திரை பௌர்ணமி நாளில் சுந்தர்ராஜ…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/ramanathapuram/paramakudi-sundarraja-perumal-kallazhagar-dressed-lacquered-silk-and-descended-into-river-mnj-pdp-1424870.html

பரமக்குடியில் சித்திரை பெருவிழா கோலாக்காலம் – Aram seithigal

வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த கள்ளழகர்
விண்ணதிர கோவிந்தா முழக்கமிட்டு பக்தர்கள் பக்தி பரவசம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மதுரைக்கு இணையாக சித்திரை பெருவிழாவானது சௌராஷ்ட்ரா பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில் விழாவின்…
மேலும் படிக்க…

Source: https://aramseithigal.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA/

Kallazhagar descended into the Vaigai river on a flower palak at Paramakudi | பரமக்குடியில் பூ பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

பதிவு செய்த நாள்
23
ஏப்2024 10:04

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 மணிக்கு பூ பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கினார்.பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஏப்.18 காப்பு கட்டுதலுடன் சித்திரை திருவிழா…
மேலும் படிக்க…

Source: https://temple.dinamalar.com/news_detail.php?id=142892