வெளிநாட்டில் மின்சாரம் தாக்கி இறந்த தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவேண்டும்

*சிறுவன் கண்ணீர் மல்க கோரிக்கை
பரமக்குடி : வெளிநாட்டில் உயிரிழந்த தனது தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டுமென சிறுவன் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.பரமக்குடி அருகே காக்கனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மணிமுத்து(48). இவருக்கு திருமணமாகி மனைவி தமயவள்ளி, மகன் சந்தோஷ் குமார்(13) உள்ளனர். மணிமுத்து 2018ம் ஆண்டு சவுதி அரேபியா நாட்டிற்கு டிரைவர்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/body-father-electrocuted-abroad-back-hometown/