அரக்கு பட்டு உடுத்தி ஆரவாரத்துடன் ஆற்றில் இறங்கிய கள்ளழகர்… மஞ்சள் நீரினை பீய்ச்சி அடித்த பக்தர்கள்…

பரமக்குடியில் சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் அரக்கு பட்டு அணிந்து பூப்பல்லக்கில் எழுந்தருளி வைகை ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் நீரினை தெளித்து குளிர்ச்சியுடன் வரவேற்று வெகுவிமரிசையாக ஆற்றில் இறங்கினார்.சித்திரை திருவிழாவினை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மதுரைக்கு அடுத்தப்படியாக பரமக்குடியில் சித்திரை பௌர்ணமி நாளில் சுந்தர்ராஜ…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/ramanathapuram/paramakudi-sundarraja-perumal-kallazhagar-dressed-lacquered-silk-and-descended-into-river-mnj-pdp-1424870.html

பரமக்குடியில் சித்திரை பெருவிழா கோலாக்காலம் – Aram seithigal

வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த கள்ளழகர்
விண்ணதிர கோவிந்தா முழக்கமிட்டு பக்தர்கள் பக்தி பரவசம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மதுரைக்கு இணையாக சித்திரை பெருவிழாவானது சௌராஷ்ட்ரா பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில் விழாவின்…
மேலும் படிக்க…

Source: https://aramseithigal.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA/

Kallazhagar descended into the Vaigai river on a flower palak at Paramakudi | பரமக்குடியில் பூ பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

பதிவு செய்த நாள்
23
ஏப்2024 10:04

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 மணிக்கு பூ பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கினார்.பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஏப்.18 காப்பு கட்டுதலுடன் சித்திரை திருவிழா…
மேலும் படிக்க…

Source: https://temple.dinamalar.com/news_detail.php?id=142892

“ஓ.பன்னீர்செல்வம் போன்றதொரு தலைவர் டெல்லிக்கு தேவைப்படுகிறார்” – பரமக்குடியில் ஜே.பி.நட்டா பரப்புரை!

ஓ.பன்னீர்செல்வம் போன்றதொரு தலைவர் டெல்லிக்கு தேவைப்படுகிறார் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பரமக்குடி பரப்புரையில் தெரிவித்துள்ளார்.தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அவருக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆதரவாக பாஜகவின் தேசிய தலைவர்…
மேலும் படிக்க…

Source: https://m.news7tamil.live/article/delhi-needs-a-leader-like-o-panneerselvam-jp-natta-lobbying-in-paramakudi/597073/amp

Paramakudi muthalamman temple | பரமக்குடி முத்தாலம்மன் கோயில் புதிய மரத்தேர் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்
05
மார்2018 11:03

பரமக்குடி:பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் புதிய மரத்தேர் கும்பாபிஷேகம், வெள்ளோட்டம் நடந்தது.பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனித் திருவிழாவின்,முக்கிய நிகழ்வாக 9 ம் நாளன்று இரவு மின்சார தீப தேரோட்டம் நடப்பது வழக்கம்.இதற்காக பழமை வாய்ந்த தேர் கடந்த வருடம் வரை நான்கு மாடவீதிகளை சுற்றி வந்தது. தொடர்ந்து இந்த…
மேலும் படிக்க…

Source: https://temple.dinamalar.com/news_detail.php?id=77657

பரமக்குடியில் ஓ.பி.எஸ்.க்கு வாக்களிக்க கோரி பல்வேறு சின்னங்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றம்

தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மற்றவர்களின் குறைகள், நிறைகளைப் பட்டியலிட்டு தீவிர வாக்கு…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/ramanathapuram-lok-sabha-polls-ops-jackfruit-symbol-nda-alliance-4480088

‘ஸ்டார் தொகுதி’ ராமநாதபுரம் கள நிலவரம் என்ன?- ஓர் அலசல் 

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுவதால், இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி ராமநாதபுரம், பரமக்குடி (தனி), முதுகுளத்தூர், திருவாடானை, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திருச்சுழி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அறந்தாங்கி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளை…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1229712-what-is-the-field-situation-of-star-constituency-ramanathapuram.html

பரமக்குடி: பரமக்குடி அருகே மகளை திருமணம் செய்து கொடுக்காததால் தீ வைத்து எரித்ததில் பாட்டி, சிறுமி இறந்தனர். தீவைத்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே ஊரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகசாமி(50). பொதுவக்குடியை சேர்ந்தவர் குருவம்மாள்(52).… The post மகளை திருமணம் செய்து கொடுக்காததால் ஆத்திரம் பாட்டி, பேத்தி எரித்துக்கொலை: தீ வைத்தவர் விஷம் குடித்து தற்கொலை appeared first on Dinakaran. | மகளை திருமணம் செய்து கொடுக்காததால் ஆத்திரம் பாட்டி, பேத்தி எரித்துக்கொலை: தீ வைத்தவர் விஷம் குடித்து தற்கொலை

பரமக்குடி: பரமக்குடி அருகே மகளை திருமணம் செய்து கொடுக்காததால் தீ வைத்து எரித்ததில் பாட்டி, சிறுமி இறந்தனர். தீவைத்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே ஊரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகசாமி(50). பொதுவக்குடியை சேர்ந்தவர் குருவம்மாள்(52). இவர், தனது மகளான வனிதாவின் 15 வயது மகன், 12 வயது மகளுடன் தோப்பில்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/arson-poisoning-suicide/1347882/amp

பரமக்குடி: பரமக்குடி அருகே மகளை திருமணம் செய்து கொடுக்காததால் தீ வைத்து எரித்ததில் பாட்டி, சிறுமி இறந்தனர். தீவைத்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே ஊரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகசாமி(50). பொதுவக்குடியை சேர்ந்தவர் குருவம்மாள்(52).… The post மகளை திருமணம் செய்து கொடுக்காததால் ஆத்திரம் பாட்டி, பேத்தி எரித்துக்கொலை: தீ வைத்தவர் விஷம் குடித்து தற்கொலை appeared first on Dinakaran. | மகளை திருமணம் செய்து கொடுக்காததால் ஆத்திரம் பாட்டி, பேத்தி எரித்துக்கொலை: தீ வைத்தவர் விஷம் குடித்து தற்கொலை

பரமக்குடி: பரமக்குடி அருகே மகளை திருமணம் செய்து கொடுக்காததால் தீ வைத்து எரித்ததில் பாட்டி, சிறுமி இறந்தனர். தீவைத்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே ஊரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகசாமி(50). பொதுவக்குடியை சேர்ந்தவர் குருவம்மாள்(52). இவர், தனது மகளான வனிதாவின் 15 வயது மகன், 12 வயது மகளுடன் தோப்பில்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1347882/amp

பாட்டி, பேத்தியை பெட்ரோல் ஊற்றி கொன்ற நபர்.. விஷம் குடித்து தற்கொலை.. பதறிய பரமக்குடி – Kumudam – News

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பொதுவக்குடி என்ற கிராமத்தில் கணவரை பிரிந்து வனிதா என்ற பெண் வசித்து வந்தார். வனிதாவிற்கு திவ்யதர்ஷினி (12), குரு (15) என்ற இரண்டு குழந்தைகளுடன் உள்ளனர். இந்த நிலையில் ஆறுமுகசாமி என்பவருடன் வனிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
இதையடுத்து வனிதாவை இரண்டாவது திருமணம் செய்து வைக்க கோரி அவரது தாய் குருவம்மாளிடம் ஆறுமுகசாமி…
மேலும் படிக்க…

Source: https://kumudam.com/Man-who-killed-grandmother-and-grand-daughter-in-Paramakudi