மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் மே 13-இல் தொடக்கம்



மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் வருகிற 13-ஆம் தேதி தொடங்கி, 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இதுகுறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்தி:மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் வருகிற 13-ஆம் தேதி தொடங்கி, 22-ஆம் தேதி வரை நடைபெறும். இதையொட்டி, 13-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை (1 முதல் 9-ஆம் திருநாள் வரை) சுவாமி, அம்மன், பஞ்ச…



மேலும் படிக்க…

சிறை உணவகத்தில் கைப்பையை தவறவிட்ட சுற்றுலா பயணி



மதுரை:பல்வேறு குற்றங்கள் புரிந்து நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு சிறைக்கு வரும் கைதிகளின் மறுவாழ்வுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அதில் சிறைவாசிகளின் நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் தேர்வு செய்யப்பட்டு மத்திய சிறை கண்காணிப்பில் உள்ள பெட்ரோல் நிலையம், சிறைச்சந்தை…



மேலும் படிக்க…

வைகை தடுப்பணை நீரை வெளியேற்றக் கூடாது



மதுரை: மதுரையில் அம்ருத் திட்டத்தின்கீழ் வைகையாற்றில் குழாய்கள் பதிக்கும் பணிக்காக தடுப்பணையிலிருந்து நீரை வெளியேற்றாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டச் செயலா் மா.கணேசன் வெளியிட்ட செய்தி: மதுரை புறவழிச் சாலையில் உள்ள காமராஜா் பாலத்தின் கீழ்ப் பகுதியில்…



மேலும் படிக்க…

Read all Latest Updates on and about வணிகர்கள் மகாஜன சங்க மாநாடு



சென்னை:தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கத்தின் மே 5 வணிகர் தின நிவாரண மாநாடு, நிறுவனத் தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால் தலைமையில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று காலையில் நடைபெற்றது.மாநாட்டை சங்க அமைப்பாளர் த.பத்மநாபன் துவக்கி வைக்க தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க தலைவர் மயிலை எம்.மாரித்தங்கம் வரவேற்புரை நிகழ்த்தினர்.கடந்த டிசம்பர் மாதம் மழை பெரு வெள்ளம் ஏற்பட்ட…



மேலும் படிக்க…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது- விக்கிரமராஜா



தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு மதுரை வளையங்குளம் 4 வழிச்சாலையில் அமைந்துள்ள மாநாட்டுத் திடலில் இன்று காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.பேரமைப்பின் மாநிலத் தலைவவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத் துல்லா முன்னிலையில் மதுரை மண்டலத் தலைவர் டி.செல்லமுத்து மாநாட்டு கொடியை ஏற்றி…



மேலும் படிக்க…

மேலூர்: மேலூர் அருகே கோடை வெயிலின் தாக்கத்தில் தவிக்கும் வன விலங்குகளுக்கு தேடி சென்று குடிநீர் கொடுக்கும் இளைஞர்களின் பணி பாராட்டுதல்களை பெற்று வருகிறது. மேலூர் அருகே சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள கட்டக்காளைபட்டி மற்றும் கூலிப்பட்டியில் வெள்ளிமலை உள்ளது. இந்த… The post மேலூர் அருகே கோடை வெயிலில் தவிக்கும் வன விலங்குகளுக்கு குடிநீர்; இளைஞர்கள் நடவடிக்கைக்கு பாராட்டு appeared first on Dinakaran. | மேலூர் அருகே கோடை வெயிலில் தவிக்கும் வன விலங்குகளுக்கு குடிநீர்; இளைஞர்கள் நடவடிக்கைக்கு பாராட்டு


மேலூர்: மேலூர் அருகே கோடை வெயிலின் தாக்கத்தில் தவிக்கும் வன விலங்குகளுக்கு தேடி சென்று குடிநீர் கொடுக்கும் இளைஞர்களின் பணி பாராட்டுதல்களை பெற்று வருகிறது. மேலூர் அருகே சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள கட்டக்காளைபட்டி மற்றும் கூலிப்பட்டியில் வெள்ளிமலை உள்ளது. இந்த மலையில் ஏராளமான புள்ளி மான்கள், முயல்கள், நரிகள் உட்பட வன விலங்குகள் வசித்து…



மேலும் படிக்க…

சுட்டெரிக்கும் வெயிலில் வாகன ஓட்டிகளை பாதுகாக்க மதுரை மாநகராட்சி பலே ஐடியா; பொதுமக்கள் பாராட்டு



சுட்டெரிக்கும் வெயில் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு இருக்க கூடிய வேலையில் வாயில்லா ஜீவன்கள் முதல் சாலைகளிலே செல்லும் வாகன ஓட்டிகள் வரை அனைவரும் நாளுக்கு நாள் தவித்து வரக்கூடிய வேலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்களில் தற்காலிக மேற்கூரை அமைக்கப்படுகிறது. விலங்குகள் நல ஆர்வலர்களும், தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…



மேலும் படிக்க…

மதுரையில் ஆரம்ப சுகதார நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயம்; தடுப்பூசி போட வந்தவருக்கு தையல்



மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியைச் சேர்ந்த வேல் முருகன். இவர் தனியார்  ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விமலா என்கிற பெண்ணுடன் திருமணம் ஆகி இரண்டு வயது பெண் குழந்தையும், இரண்டு மாத பெண் குழந்தையும் உள்ளன.

2040ல் நிலவில் மனிதர்களை தரையிரக்க இஸ்ரோ திட்டம்; முன்னாள் தலைவர் சிவன் பேட்டி

இந்நிலையில் இன்று  விமலாவின் தாயார் போது மணி (57) மதுரை நரிமேடு பகுதியில்…



மேலும் படிக்க…

பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா



திருப்பத்தூர்:சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலத்தில் அஷ்டசித்தி தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. வியாழக்கிழமை அன்று குருபகவானுக்கு உகந்த நாளாக இருப்பதால் இந்த கோவிலில் வாரந்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள், கொண்டைக்கடலை மாலை அணிவித்து விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். மேலும் இங்கு ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழாவும்…



மேலும் படிக்க…

காரியாபட்டி அருகே கல்குவாரி வெடி விபத்தில் 3 பேர் பலி



காரியாபட்டி:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்த ஆவியூர் அருகே அமைந்துள்ளது கீழஉப்பிலிக்குண்டு கிராமம். இந்த கிராமத்தையொட்டிய பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. முறையான லைசென்ஸ் பெற்று இயங்கிவரும் இங்கு ஆவியூர், கீழஉப்பிலிக்குண்டு, கடம்பன்குளம் ஆகிய ஊர்களை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து…



மேலும் படிக்க…