மேலூர்: மேலூர் அருகே கோடை வெயிலின் தாக்கத்தில் தவிக்கும் வன விலங்குகளுக்கு தேடி சென்று குடிநீர் கொடுக்கும் இளைஞர்களின் பணி பாராட்டுதல்களை பெற்று வருகிறது. மேலூர் அருகே சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள கட்டக்காளைபட்டி மற்றும் கூலிப்பட்டியில் வெள்ளிமலை உள்ளது. இந்த… The post மேலூர் அருகே கோடை வெயிலில் தவிக்கும் வன விலங்குகளுக்கு குடிநீர்; இளைஞர்கள் நடவடிக்கைக்கு பாராட்டு appeared first on Dinakaran. | மேலூர் அருகே கோடை வெயிலில் தவிக்கும் வன விலங்குகளுக்கு குடிநீர்; இளைஞர்கள் நடவடிக்கைக்கு பாராட்டு


மேலூர்: மேலூர் அருகே கோடை வெயிலின் தாக்கத்தில் தவிக்கும் வன விலங்குகளுக்கு தேடி சென்று குடிநீர் கொடுக்கும் இளைஞர்களின் பணி பாராட்டுதல்களை பெற்று வருகிறது. மேலூர் அருகே சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள கட்டக்காளைபட்டி மற்றும் கூலிப்பட்டியில் வெள்ளிமலை உள்ளது. இந்த மலையில் ஏராளமான புள்ளி மான்கள், முயல்கள், நரிகள் உட்பட வன விலங்குகள் வசித்து…



மேலும் படிக்க…