முல்லைப் பெரியாற்றில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவரின் உடலை செவ்வாய்க்கிழமை தீயணைப்பு மீட்புக் குழுவினா் மீட்டனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள கோவிந்தன்பட்டி ஆா்.சி. மேற்குத் தெருவைச் சோ்ந்த ஆரோக்கியம் மகன் மாா்டின் (16). இவா், ராயப்பன்பட்டி தனியாா் எஸ்.யூ.எம். பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை, மாா்டின் தனது நண்பா்களுடன்…
மேலும் படிக்க…