உத்தமபாளையம்முல்லைப் பெரியாற்றில் பள்ளி மாணவா் உடல் மீட்பு


முல்லைப் பெரியாற்றில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவரின் உடலை செவ்வாய்க்கிழமை தீயணைப்பு மீட்புக் குழுவினா் மீட்டனா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள கோவிந்தன்பட்டி ஆா்.சி. மேற்குத் தெருவைச் சோ்ந்த ஆரோக்கியம் மகன் மாா்டின் (16). இவா், ராயப்பன்பட்டி தனியாா் எஸ்.யூ.எம். பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை, மாா்டின் தனது நண்பா்களுடன்…



மேலும் படிக்க…

Lokal App | தச்சம்பட்டி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை



சர்வமான்ய ஏரியிலிருந்து, தச்சம்பட்டி ஏரிக்கு நீர் வரும் பாசன வாய்க்காலை தூர்வார என அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அவர்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியதாவது:
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் புதூர் பகுதியில் உள்ள சர்வமான்ய ஏரியிலிருந்து தச்சம்பட்டி ஏரிக்கு நீர் வரும் பாசன வாய்க்காலை தூர் வார வேண்டும். வல்லம்…



மேலும் படிக்க…

பயிா் காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதி


சிவகங்கை மாவட்டத்தில் பயிா் காப்பீட்டுத் தொகை கிடைக்காத விவசாயிகளுக்கு, விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியா் உறுதி அளித்ததாக காரைக்குடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை, கண்ணங்குடி, இளையான்குடி, மானாமதுரை ஆகிய…



மேலும் படிக்க…

அ.தி.மு.க. சார்பில் சுதந்திர போராளி குயிலிக்கு மரியாதை



சிவகங்கை சுதந்திர போராட்ட பெண் போராளி குயிலியின் வீரத்தை போற்றும் வகையில் சிவகங்கை பையூர் பழமலை பகுதியில் வேலு நாச்சியார் நினைவிடத்தில் குயிலி நினைவு ஸ்தூபிக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமை யில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் குயிலி நினைவிட ஸ்தூபி…



மேலும் படிக்க…

Lokal App | அழகர் கோவிலில் தைகக்காப்பு உற்சவம் இன்று தொடக்கம்


மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாவில் தைல காப்பு திருவிழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடைபெறும். அதன்படி இந்த திருவிழா இன்று 24ம் தேதி தொடங்குகிறது. 26 தேதி வியாழக்கிழமை 3ம் திருநாள் துவாதசி அன்று காலை 7. 31 மணிக்கு மேல் 8. 10 மணிக்குள் இருப்பிடத்தில் இருந்து கள்ளழகர் பெருமாள் அலங்காரத்துடன் பல்லக்கில்…



மேலும் படிக்க…

அகவிலைப்படி உயர்வை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்



சிங்கம்புணரி தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நாட்டில் முக்கிய நகரங்க ளின் விலைவாசி புள்ளி உயர்வு அடிப்படையில் 6 மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு அறிவிப்பது வழக்கம். மத்திய அரசு ஊழியர்க ளுக்கு எப்பொழுதெல்லாம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறதோ, அதே தேதியில் மாநில அரசு ஊழி யர்களுக்கும் வழங்கப்பட்டு…



மேலும் படிக்க…

சிவகங்கையில் வரும் 27ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!



மருது சகோதரர்கள்: சிவகங்கை அரசர் முத்து வடுகநாதர் மற்றும் வீரமங்கை வேலு நாச்சியாரின் படைத்தளபதிகளாக திகழ்ந்து, ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்கள் பெரிய மருது, சின்ன மருது ஆகிய மருது சகோதரர்கள். தமிழ்நாட்டில் இருந்து ஆங்கிலேயர்களை விரட்ட 1785ஆம் ஆண்டு முதல் தொடங்கிய இவர்களது போராட்டம், தங்களது இறுதி மூச்சு வரை தொடர்ந்தது. ஆங்கிலேயர்களின் சிம்ம…



மேலும் படிக்க…

பொன்னமராவதியில் 2 இடங்களில் ரவுண்டானா அமைக்க வேண்டும் இந்திய கம்யூ. கட்சி வலியுறுத்தல்


 

பொன்னமராவதி அண்ணா சாலையில் 2 இடங்களில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பொன்னமாவதியில் அக்கட்சியின் ஒன்றியக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் துணைச் செயலாளா் கருணாமூா்த்தி தலைமை வகித்தாா். இளையோா் மன்ற பொதுச் செயலாளா் குமாா், மாதா் சங்க ஒன்றியச்…



மேலும் படிக்க…

சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றிய மாமன்ற உறுப்பினா்


அண்மையில் பெய்த மழையால் மதுரை மாநகராட்சி 20-ஆவது வாா்டில் சாலையில் தேங்கிய மழை நீரை அந்தப் பகுதி மாமன்ற உறுப்பினா் நாகஜோதி சித்தன் வாளி மூலம் ஞாயிற்றுக்கிழமை அகற்றினாா்.

மதுரை மாநகராட்சி 5 மண்டலத்துக்குள்பட்டு 100 வாா்டுகள் உள்ளன. இங்கு வசித்து வரும் மக்களின் குடிநீா்த் தேவையைக் கருத்தில் கொண்டு முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா் திட்டம் ரூ. 1,600 கோடியில்…



மேலும் படிக்க…

ஆவின் பாலகம் அமைக்க மானிய கடன் பெறலாம்-சிவகங்கை மாவட்ட நிர்வாகம்



சிவகங்கைசிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:-தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர், ஆவின் பாலகம் அமைத்தல், விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ மூலம் மானியத்து டன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.ஆதிதிராவிடர், பழங்குடியினர்…



மேலும் படிக்க…