மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் மே 13-இல் தொடக்கம்



மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் வருகிற 13-ஆம் தேதி தொடங்கி, 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இதுகுறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்தி:மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் வருகிற 13-ஆம் தேதி தொடங்கி, 22-ஆம் தேதி வரை நடைபெறும். இதையொட்டி, 13-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை (1 முதல் 9-ஆம் திருநாள் வரை) சுவாமி, அம்மன், பஞ்ச…



மேலும் படிக்க…