மதுரை: மதுரை கைவினைப் பொருள் கடையில் பழங்கால சுவாமி சிலை பறிமுதல் தொடா்பான வழக்கை ரத்து செய்யக் கோரி கடை உரிமையாளா்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.மதுரையில் உள்ள கைவினைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் கடந்த 2022 -இல் சென்னை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, கல்லில் செதுக்கப்பட்ட…
மேலும் படிக்க…