கோவை: கோவையில் தொழிலதிபரிடம் ரூ.300 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் ரூ.12 கோடி பணம், 140 சவரன் நகை, 100 கோடி மதிப்பிலான ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் பீளமேடு பகுதியில் மின் காற்றாலை அலுவலகம் நடத்தி வருகிறார். தொழிலதிபர் சிவராஜ் அலுவலகத்தில் பணிபுரிந்த 13 பேர், அவருக்கு சொந்தமான ரூ.200 கோடி சொத்துகளுக்கு போலி ஆவணம் தயார் செய்து…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1364560/amp