சென்னை:தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கத்தின் மே 5 வணிகர் தின நிவாரண மாநாடு, நிறுவனத் தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால் தலைமையில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று காலையில் நடைபெற்றது.மாநாட்டை சங்க அமைப்பாளர் த.பத்மநாபன் துவக்கி வைக்க தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க தலைவர் மயிலை எம்.மாரித்தங்கம் வரவேற்புரை நிகழ்த்தினர்.கடந்த டிசம்பர் மாதம் மழை பெரு வெள்ளம் ஏற்பட்ட…
மேலும் படிக்க…