தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது- விக்கிரமராஜா



தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு மதுரை வளையங்குளம் 4 வழிச்சாலையில் அமைந்துள்ள மாநாட்டுத் திடலில் இன்று காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.பேரமைப்பின் மாநிலத் தலைவவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத் துல்லா முன்னிலையில் மதுரை மண்டலத் தலைவர் டி.செல்லமுத்து மாநாட்டு கொடியை ஏற்றி…



மேலும் படிக்க…

மேலூர்: மேலூர் அருகே கோடை வெயிலின் தாக்கத்தில் தவிக்கும் வன விலங்குகளுக்கு தேடி சென்று குடிநீர் கொடுக்கும் இளைஞர்களின் பணி பாராட்டுதல்களை பெற்று வருகிறது. மேலூர் அருகே சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள கட்டக்காளைபட்டி மற்றும் கூலிப்பட்டியில் வெள்ளிமலை உள்ளது. இந்த… The post மேலூர் அருகே கோடை வெயிலில் தவிக்கும் வன விலங்குகளுக்கு குடிநீர்; இளைஞர்கள் நடவடிக்கைக்கு பாராட்டு appeared first on Dinakaran. | மேலூர் அருகே கோடை வெயிலில் தவிக்கும் வன விலங்குகளுக்கு குடிநீர்; இளைஞர்கள் நடவடிக்கைக்கு பாராட்டு


மேலூர்: மேலூர் அருகே கோடை வெயிலின் தாக்கத்தில் தவிக்கும் வன விலங்குகளுக்கு தேடி சென்று குடிநீர் கொடுக்கும் இளைஞர்களின் பணி பாராட்டுதல்களை பெற்று வருகிறது. மேலூர் அருகே சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள கட்டக்காளைபட்டி மற்றும் கூலிப்பட்டியில் வெள்ளிமலை உள்ளது. இந்த மலையில் ஏராளமான புள்ளி மான்கள், முயல்கள், நரிகள் உட்பட வன விலங்குகள் வசித்து…



மேலும் படிக்க…

சுட்டெரிக்கும் வெயிலில் வாகன ஓட்டிகளை பாதுகாக்க மதுரை மாநகராட்சி பலே ஐடியா; பொதுமக்கள் பாராட்டு



சுட்டெரிக்கும் வெயில் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு இருக்க கூடிய வேலையில் வாயில்லா ஜீவன்கள் முதல் சாலைகளிலே செல்லும் வாகன ஓட்டிகள் வரை அனைவரும் நாளுக்கு நாள் தவித்து வரக்கூடிய வேலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்களில் தற்காலிக மேற்கூரை அமைக்கப்படுகிறது. விலங்குகள் நல ஆர்வலர்களும், தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…



மேலும் படிக்க…

மதுரையில் ஆரம்ப சுகதார நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயம்; தடுப்பூசி போட வந்தவருக்கு தையல்



மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியைச் சேர்ந்த வேல் முருகன். இவர் தனியார்  ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விமலா என்கிற பெண்ணுடன் திருமணம் ஆகி இரண்டு வயது பெண் குழந்தையும், இரண்டு மாத பெண் குழந்தையும் உள்ளன.

2040ல் நிலவில் மனிதர்களை தரையிரக்க இஸ்ரோ திட்டம்; முன்னாள் தலைவர் சிவன் பேட்டி

இந்நிலையில் இன்று  விமலாவின் தாயார் போது மணி (57) மதுரை நரிமேடு பகுதியில்…



மேலும் படிக்க…

பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா



திருப்பத்தூர்:சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலத்தில் அஷ்டசித்தி தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. வியாழக்கிழமை அன்று குருபகவானுக்கு உகந்த நாளாக இருப்பதால் இந்த கோவிலில் வாரந்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள், கொண்டைக்கடலை மாலை அணிவித்து விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். மேலும் இங்கு ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழாவும்…



மேலும் படிக்க…

காரியாபட்டி அருகே கல்குவாரி வெடி விபத்தில் 3 பேர் பலி



காரியாபட்டி:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்த ஆவியூர் அருகே அமைந்துள்ளது கீழஉப்பிலிக்குண்டு கிராமம். இந்த கிராமத்தையொட்டிய பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. முறையான லைசென்ஸ் பெற்று இயங்கிவரும் இங்கு ஆவியூர், கீழஉப்பிலிக்குண்டு, கடம்பன்குளம் ஆகிய ஊர்களை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து…



மேலும் படிக்க…

Viduthalai Chiruthaigal Katchi Protest | மேலூரில் நடைபெறும் வன்கொடுமைகள்: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்



மேலூர் பகுதிகளில் நடைபெறும் வன்கொடுமைகளுக்கு எதிராக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து மேலூர் பகுதி காவல்துறையினருக்கு தமிழக அரசு பயிற்சி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தொயுள்ளனர். 
COMMERCIAL BREAKSCROLL TO CONTINUE READINGமதுரை மாவட்டம்…



மேலும் படிக்க…

காரைக்குடி- திண்டுக்கல் இடையே புதிய ரயில் பாதை அமைக்கப்படுமா? பல ஆண்டுகளாக பயணிகள் எதிர்பார்ப்பு!



காரைக்குடி- திண்டுக்கல் இடையே புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என பயணியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. ரயில் பயணங்கள்:தொலைதூர பயணங்களுக்கு பேருந்துகள் மற்றும் கார் என்னதான் வசதியாக இருந்தாலும் பலருக்கு அது சரிப்பட்டு வராது. ஆனால் ரயில் பயணங்கள் அப்படி அல்ல. இது புதுவித அனுபவத்தை தருகிறது. பயண வசதிக்காகவே தொலைதூரப் பயணம் செல்பவர்கள் ரயில் பயணங்களை பெரிதும்…



மேலும் படிக்க…

நோயாளிக்கு டிரிப்ஸ் ஏற்றும் தூய்மைப் பணியாளர்.. என்ன கொடுமைங்க இது.. அலறும் அரசு மருத்துவமனை



திருவாரூர்: திருவாரூரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பதிலாக நோயாளிகளுக்கு தூய்மைப் பணியாளர் ஒருவர் டிரிப்ஸ் ஏற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.அரசு மருத்துவமனைகள் என்றாலே அசுத்தமான தரைகளும், கழிவறைகளும், அலட்சியமாக பேசும் மருத்துவர்கள் ஆகியவை தான் ஒருகாலத்தில் நினைவுக்கு வரும். உண்மையில் அரசு…



மேலும் படிக்க…

கொலை சம்பவம்,பொன்னமராவதி மதுபான கடை அருகே ரத்த வெள்ளத்தில் மிதந்த இளைஞர்…. கொலைக்கான பின்னணி என்ன? – body of youth recovered near ponnamaravathi liquor shop



ரத்த வெள்ளத்தில் மிதந்த இளைஞர்புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மதுபான கடை செயல்பட்டு வருகின்றது, இந்த மதுபான கடை அருகே அரையாண்டிபட்டி கண்மாய் கரையில் பொதுமக்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கழுத்து அறுபட்டு உடல் முழுவதும் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்டிருப்பதனை கண்டனர்.விராலிமலை அருகே குடிநீர் கேட்டு…



மேலும் படிக்க…