தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது- விக்கிரமராஜா



தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு மதுரை வளையங்குளம் 4 வழிச்சாலையில் அமைந்துள்ள மாநாட்டுத் திடலில் இன்று காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.பேரமைப்பின் மாநிலத் தலைவவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத் துல்லா முன்னிலையில் மதுரை மண்டலத் தலைவர் டி.செல்லமுத்து மாநாட்டு கொடியை ஏற்றி…



மேலும் படிக்க…