வைகை தடுப்பணை நீரை வெளியேற்றக் கூடாது



மதுரை: மதுரையில் அம்ருத் திட்டத்தின்கீழ் வைகையாற்றில் குழாய்கள் பதிக்கும் பணிக்காக தடுப்பணையிலிருந்து நீரை வெளியேற்றாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டச் செயலா் மா.கணேசன் வெளியிட்ட செய்தி: மதுரை புறவழிச் சாலையில் உள்ள காமராஜா் பாலத்தின் கீழ்ப் பகுதியில்…



மேலும் படிக்க…