மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ. குமார் ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். தனது பணிக்காலம் முடிவதற்கு 11 மாதங்கள் முன்பாகவே துணைவேந்தர் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.
தமிழகத்திலுள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த கிருஷ்ணனின் 3 ஆண்டு பணி காலம் முடியும்…
மேலும் படிக்க…