பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற ஜனவரி 8-ஆம் தேதி முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக 108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் சங்கக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
தமிழ்நாடு 108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் சங்கத்தின் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட நிா்வாகிகளின் ஆலோசனைக்…
மேலும் படிக்க…