தொடா் வேலைநிறுத்தம்: 108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் முடிவு


பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற ஜனவரி 8-ஆம் தேதி முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக 108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் சங்கக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

தமிழ்நாடு 108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் சங்கத்தின் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட நிா்வாகிகளின் ஆலோசனைக்…



மேலும் படிக்க…

மதுரை ரயில் நிலையத்தில் போலீஸாா் தீவிர சோதனை

கேரளத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக மதுரை ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, ரயில்களில் தீவிர சோதனையும் நடத்தப்பட்டது.

கேரள மாநிலத்தில் உள்ள களமச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிலா் உயிரிழந்ததோடு, 50-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்தனா். இந்த நிலையில், குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக…
மேலும் படிக்க…

Source: https://m.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2023/oct/30/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-4097545.amp

120 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவா் கைது

விருதுநகா் அருகே காரில் கடத்தப்பட்ட 120 கிலோ கஞ்சாவை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, கேரளத்தைச் சோ்ந்த 3 பேரைக் கைது செய்தனா்.

ஆந்திரத்திலிருந்து மதுரை வழியாக காரில் கஞ்சா கடத்தப்படுவதாக விருதுநகா் மாவட்ட தனிப் படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளா் அசோகன் தலைமையிலான போலீஸாா், விருதுநகா்…
மேலும் படிக்க…

Source: https://m.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2023/oct/30/120-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-4097526.amp

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் சிறப்புக் கருத்தரங்கு

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்டம் சாா்பில் சிறப்புக் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரை மாவட்டம், செல்லம்பட்டியில் நடைபெற்ற கருத்தரங்குக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவா் த. செல்லக்கண்ணு தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் செ.முத்துராணி வரவேற்றாா். சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலா்கள் பி.சுகந்தி,…
மேலும் படிக்க…

Source: https://m.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2023/oct/30/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-4097531.amp

தேவா் ஜெயந்தி: மதுரை நகரில் போக்குவரத்து மாற்றம்


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தியையொட்டி, மதுரை நகரில் திங்கள்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மதுரை மாநகரக் காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேவா் ஜெயந்தியையொட்டி, மதுரையில் நகருக்குள் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை லாரிகள், கனகர வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்படுகிறது. ஜெயந்தி விழாவுக்கு…



மேலும் படிக்க…

நவ.1 முதல் செங்கோட்டை ரயில்கள் மின்சார என்ஜினில் இயக்கப்படும்: மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம்

செங்கோட்டை ரயில்கள் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படும் என மதுரை ரயில்வே கோட்ட நிா்வாகம் தரப்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது

இதுதொடா்பாக அவா்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விருதுநகா்- செங்கோட்டை ரயில்வே பிரிவில் மின்மயமாக்கல் பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டன. நவம்பா் 1 முதல் செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை, சிலம்பு, மயிலாடுதுறை விரைவு…
மேலும் படிக்க…

Source: https://m.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2023/oct/30/%E0%AE%A8%E0%AE%B51-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4097549.amp

Attempting a world record in yoga | யோகாசனத்தில் உலக சாதனை முயற்சி

திருமங்கலம் : திருமங்கலத்தில் சோழன் உலக சாதனை புத்தகம் மற்றும் திருமங்கலம் லீ சாம்பியன் மார்சியல் ஆர்ட்ஸ் பயிற்சி பள்ளி இணைந்து உடல் நலத்தை மேம்படுத்த, யோகாவின் மேன்மையை உணர்த்தும் வகையில், அதிக நபர்கள் இணைந்து ஒவ்வொரு ஆசனத்திலும் இரண்டு நிமிடங்கள் தொடர்ந்து 15 யோகாசன நிலைகளில் இருக்கும் சாதனை முயற்சி நேற்று நடந்தது. தனியார் பள்ளி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=3469440

Renovation of Kanmai Bank at Usilampatti; Kudos to the social activists for their efforts | உசிலம்பட்டியில் கண்மாய்க்கரை சீரமைப்பு; சமூக ஆர்வலர்களின் முயற்சிக்கு சபாஷ்

உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் அமைந்துள்ள கண்மாய் சீரமைப்பு பணிகளை சமூக ஆர்வலர்கள் இணைந்து துவக்கினர்.உசிலம்பட்டி நகராட்சியின் மையப்பகுதியில் நிலத்தடி நீராதாரமாக அமைந்துள்ளது 33 ஏக்கர் பரப்பளவிலான கண்மாய்.பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கண்மாய், 58 கிராம கால்வாய் திட்டம் மூலம் பாசனம் பெறுகிறது. பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இன்றி, நகராட்சியின் 10…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail.php?id=3469427

Lokal App | போலீஸார் தாக்கி உயிரிழந்தவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

மதுரையைச் சேர்ந்த வி. கஜ பிரியா என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் விவேகானந்த குமார். கடந்த 15. 6. 2019-ல் கடை மூடிவிட்டு என் கணவரும், கடையில் வேலை பார்த்த சரவணகுமார் என்பவரும் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டனர்.
இருவரும் இரவு 11. 30 மணியளவில் தத்தனேரி பாலத்தை கடக்கும் போது, அங்கு நின்றிருந்த போலீஸார் இரு சக்கர வாகனத்தை நிறுத்த…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/madurai/madurai-city/order-to-pay-compensation-to-victim-killed-by-police-11847100

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது-செல்லூர் ராஜூ



மதுரை மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நரிமேடு பகுதியில் அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமை யில் அ.தி.மு.க.வின் 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடை பெற் றது.இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-கடந்த 1972-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்குகிறார்கள். அப்போது வரை…



மேலும் படிக்க…