வால்பாறை அருகே காட்டுக்குள் நுழைந்து யானைக்கு உணவளித்த வாலிபர் கைது

வால்பாறை:தமிழகத்தில் நீண்ட நாளாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் மலை பிரதேசங்களுக்கு மக்கள் அதிகமாக சுற்றுலா சென்று வருகின்றனர்.இந்த நிலையில் ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த சவுகத் (வயது 45) என்பவர் வால்பாறைக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்தார்.வால்பாறையில் சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சோலையார் அணை, மழுக்கபாறை வழியாக காரில்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/tamil-news-youth-arrested-near-valparai-719144

திருச்சி ரெயில் நிலையத்தில் கவர்ச்சி நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட இளம்பெண்கள்

திருச்சி:சமூக வலை தளங்களில் ‘ரீல்ஸ்’ மூலம் காணொளி களை ரிலீஸ் செய்வது இன்று பேஷனாகிவிட்டது. இன்ஸ்டாகிராமைத் தொடர்ந்து பேஸ்புக்கிலும் ரீல்சுக்கான பார்வைகளும் பதிவிடும் காணொளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில் ரீல்சுக்காகவும் லைக்ஸ் வாங்குவதற்காகவும் எல்லை மீறும் ஒழுங்கீனங்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.திருச்சியில் 3 இளம்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/young-girls-released-reels-with-attractive-dances-at-trichy-railway-station-719137

கடையநல்லூர்: தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தினசரி மார்க்கெட் அருகிலுள்ள பிரசித்தி பெற்ற முப்புடாதி அம்மன் கோயிலில் வைகாசி பிரமோற்சவ திருவிழா நடந்து வருகிறது. தினமும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படி பூஜைகள், கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தனியார் மண்டபம்… The post கடையநல்லூரில் கோயில் திருவிழாவில் இருபிரிவினர் இடையே மோதல் கொல்லம் – திருமங்கலம் சாலையில் மறியல்: போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு appeared first on Dinakaran. | கடையநல்லூரில் கோயில் திருவிழாவில் இருபிரிவினர் இடையே மோதல் கொல்லம் – திருமங்கலம் சாலையில் மறியல்: போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கடையநல்லூர்: தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தினசரி மார்க்கெட் அருகிலுள்ள பிரசித்தி பெற்ற முப்புடாதி அம்மன் கோயிலில் வைகாசி பிரமோற்சவ திருவிழா நடந்து வருகிறது. தினமும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படி பூஜைகள், கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தனியார் மண்டபம் அருகே ஒரு பிரிவினர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு பைக்கில்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/kollam-tirumangalam-roadclash-twofactions-templefestival-kadayanallur-police/1371472/amp

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் 5 தேர்கள் தேரோட்டம் கோலாகலம்

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழாவின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 5 தேர்களின் தேரோட்டம் இன்று (மே 19) நடைபெறுகிறது.

திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் அமைந்துள்ள, புகழ்பெற்ற பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பான வகையில்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/spirituals/1250211-thirunallaru-darbaranyeswarar-temple-brahmotsava-car-festival-number-of-devotees-participate.html

உள்ளத்தை அள்ளும் ‛சூது பவள மணிகள் மதுரை அரசு மியூசியத்தில் பார்க்கலாம்

மதுரை : மதுரை காந்தி மியூசிய வளாகத்தில் உள்ள அரசு மியூசியத்தில் சங்க கால பெருமையுடைய சூது பவள மணிகளின்’ கண்காட்சி மே 31 காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.பேரையூர் எழுமலை சூலபுரம் கிராமத்தில் செழியப்பாண்டி என்பவரின் நிலத்தில் தோண்டிய போது 1500 எண்ணிக்கையில் சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டன என்கிறார் மியூசிய காப்பாட்சியர் மருதுபாண்டியன்.அவர் கூறியதாவது:சூலபுரம்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-madurai/-you-can-see-the-soul-stirring-sudu-pavala-manli-at-the-madurai-government-museum–/3627283

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்



செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பாடலாதிரி நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேர் திருவிழா நடைபெற்றது ‌.செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் பாடலாதிரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோயில் உள்ள பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் பெரிய மலையை குடைந்து ஒரே கல்லில் உருவான…



மேலும் படிக்க…

மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் விடிய, விடிய மழை: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவில் பலத்த மழை பெய்து வருகி றது. இதன் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதோடு, கண் மாய், வறண்டு கிடந்த கண்மாய், குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.இதன் காரணமாக மதுரை மாவட்டம் பேரையூர் தொடங்கி செண்பகத் தோப்பு, அய்யனார்கோவில், தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதி வரை கடுமையான மழை பெய்து…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/dawn-dawn-rains-in-the-foothills-of-the-western-ghats-a-no-go-for-tourists-719087

திருச்சி மாவட்டத்தில் நேற்று (18.05.2024) பெய்த மழை அளவு விவரம் – trichyvision

திருச்சி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்பொழுது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதில் திருச்சி மாவட்டத்தில் நேற்று (18.05.2024) பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

லால்குடி வட்டத்திற்கு உட்பட்ட கல்லக்குடி 0 மி.மீ, லால்குடி 7 மி. மீ, நாத்தியார் ஹெட் 0 மி.மீ,…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Details-of-rainfall-in-Trichy-district-yesterday-18.05.2024

Sudden Low Mettur Dam Water Flow – This Is The Water Situation Today | Mettur Dam: திடீரென குறைந்த மேட்டூர் அணை நீர்வரத்து

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 137 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 1,120 கன அடியாக…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/tamil-nadu/sudden-low-mettur-dam-water-flow-this-is-the-water-situation-today-183963/amp

நெல்லை: கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை: கூண்டுவைத்துப் பிடித்தது வனத்துறை

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே ஊருக்குள் புகுந்து ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்தனர்.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தல் உள்ள வேம்பையாபுரம் பகுதிக்குள் வனத்தைவிட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று புகுந்தது. கடந்த சில நாட்களாக அந்த ஊரைச்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1249663-the-forest-department-caught-a-leopard-that-had-entered-the-in-nellai-district.html