தேனி கொழுக்குமலைக்கு சுற்றுலா செல்ல ரெடியா? ஊட்டி கொடைக்கானலுக்கு நிகரான இடம்!

தமிழகத்தில் கோடை வெயில் ஆனது கொளுத்தி வரும் நிலையில் மக்கள் அனைவரும் எங்கு குளிர்ச்சியான இடங்களுக்கு செல்லலாம் என்று தேடி வருகின்றனர்.Samayam Tamil தேனி கொழுக்குமலைக்கு சுற்றுலா செல்ல ரெடியா? ஊட்டி கொடைக்கானலுக்கு நிகரான இடம்!​மக்கள் கூட்டம்இந்த கோடை காலத்தில் சுற்றுலா செல்வதற்கு ஊட்டி கொடைக்கானல் போன்ற குளிர்ச்சியான இடங்களை நோக்கி மக்கள் அனைவரும் படையெடுத்த வண்ணம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/theni/theni-kolukumalai-is-the-best-summer-tourist-destination-in-tamilnadu/amp_articleshow/110182579.cms

பாறைகளாக காட்சியளிக்கும் கவியருவி.. வால்பாறையிலும் இ-பாஸ் முறையை நடைமுறைப்படுத்த கோரிக்கை!

கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி அடுத்து அமைந்துள்ள ஆழியார் கவியருவி, அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் சுற்றுலாத் தலமாகும். இங்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்துச் செல்கின்றனர். இந்த நிலையில், தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/social-activists-requested-to-provide-e-pass-system-in-valparai-as-well-tns24050900526

வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி வன பாதுகாப்பு செயலாளர் உயிரிழப்பு!

கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வில்லோனி அடுத்த நெடுங்குன்றம் பகுதியில் 74 மலைவாழ் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் ராஜ் என்பவரின் மகன் ரவி (56), மலைவாழ் மக்களின் வன பாதுகாப்புச் செயலாளராக உள்ளார். இந்த நிலையில், ரவி நேற்று இரவு 8 மணி அளவில் சக நண்பர்களான விஜயன், ராமச்சந்திரன், முருகானந்தம், தர்ஷன், கண்ணன் உள்ளிட்ட ஆறு பேருடன் வீட்டின்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/a-tribal-man-killed-due-to-wild-elephant-attack-near-valparai-tns24050901087

அமராவதி அணையைத் தூா்வார வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

குறைந்தளவே மட்டுமே தண்ணீா் இருப்பு உள்ள அமராவதி அணை. உடுமலை: உடுமலை அருகே உள்ள அமராவதி அணையைத் தூா்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து 20 கிலோ மீட்டா் தொலைவில் அமைந்துள்ளது அமராவதி அணை. 90 அடி உயரமுள்ள இந்த அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-coimbatore/tiruppur/2024/May/06/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

Amaravathi Forest Area,உடுமலை அமராவதி வனச்சரகத்தில் கடும் வறட்சி! வனவிலங்குகளுக்கு தடுப்பணைகளில் நீர் நிரப்பும் பணி தீவிரம்! – the work of filling the dams with water for wildlife is intensified due to the severe drought in udumalai amaravathi forests

அமராவதி வனச்சரகம்:உடுமலை மற்றும் அமராவதி வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் குடிநீருக்காக வன விலங்குகள் பரிதவித்து வருகின்றது. திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதிகளிலும் வறட்சி: இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வரும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruppur/the-work-of-filling-the-dams-with-water-for-wildlife-is-intensified-due-to-the-severe-drought-in-udumalai-amaravathi-forests/amp_articleshow/109841105.cms

வனவிலங்குகளின் தாகம் தீர்க்க வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்

உடுமலை:திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, செந்நாய், காட்டெருமை, காட்டுப்பன்றி, கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.கோடை காலத்தில் வனப்பகுதி வறட்சியின் பிடியில் சிக்குவதால் ஆறுகள் வறண்டு போகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு கோடை காலத்தில் உணவு, தண்ணீர் பற்றாக்குறை…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/district/intensification-of-water-filling-in-udumalai-forest-tanks-to-quench-the-thirst-of-wild-animals-716313

Tourist Bus Accident,வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு வந்த சுற்றுலா வாகனம் விபத்து-31 பேர் படுகாயம்! – 31 persons injured in an accident on tourist bus valparai to pollachi

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் 55 வயது. கார்த்திகேயன் ஏற்பாட்டில் 13 குழந்தைகள் மற்றும் 18 பெரியவர்கள் என 31 பேர் கடந்த 24-ம் தேதி அன்று திருவாவூரிலிருந்து ஐந்து நாள் பயணமாக கேரளா நோக்கி சுற்றுலா பயணத்திற்காக சென்றுள்ளனர்.கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/31-persons-injured-in-an-accident-on-tourist-bus-valparai-to-pollachi/amp_articleshow/109727193.cms

கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலை மலைக்கிராமப்பகுதியில் 5வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீயால் சுமார் 500 ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாகின. 500க்கும் மேற்பட்டோர் தீயை அணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கடும்… The post கொடைக்கானலில் 5வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ: 500 ஏக்கர் வனப்பகுதிகள் நாசம் appeared first on Dinakaran. | கொடைக்கானலில் 5வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ: 500 ஏக்கர் வனப்பகுதிகள் நாசம்

கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலை மலைக்கிராமப்பகுதியில் 5வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீயால் சுமார் 500 ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாகின. 500க்கும் மேற்பட்டோர் தீயை அணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதிகளிலும் மற்றும்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1360193/amp

Lokal App | உடுமலை அருகே காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மூங்கில் தொழவு ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது இந்த நிலையில் மூங்கில் தொழுவு கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் பிரதான குழாய் வாழ்வு பகுதி பெதம்பம்பட்டியில் உடைந்த உள்ள…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/tiruppur/udumalaipettai/villagers-block-the-road-with-empty-jugs-near-udumalai-13031941

வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டூத்தீ மரங்கள், கொடிகள் எரிந்து சேதம்

வால்பாறை:கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால் நீர்நிலைகள் மற்றும் ஆறுகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.மேலும் வனப்பகுதியில் உள்ள நீருற்றுகளிலும் தண்ணீர் வெகுவாக குறைந்துள்ளது. அத்துடன் வனத்தில் உள்ள மரங்கள் செடி, கொடிகள் காய்ந்து வருகிறது.இதனால் வனவிலங்குகள் உணவு, தண்ணீர்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/forest-fire-burning-in-the-forest-area-near-valparai-caused-damage-to-trees-and-vines-715397