வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டூத்தீ மரங்கள், கொடிகள் எரிந்து சேதம்

வால்பாறை:கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால் நீர்நிலைகள் மற்றும் ஆறுகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.மேலும் வனப்பகுதியில் உள்ள நீருற்றுகளிலும் தண்ணீர் வெகுவாக குறைந்துள்ளது. அத்துடன் வனத்தில் உள்ள மரங்கள் செடி, கொடிகள் காய்ந்து வருகிறது.இதனால் வனவிலங்குகள் உணவு, தண்ணீர்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/forest-fire-burning-in-the-forest-area-near-valparai-caused-damage-to-trees-and-vines-715397