கூடலூர் தொகுதியில் 13-ம் தேதி கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் யானை வழித்தட வரைவு அறிக்கை குறித்து நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதி மக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கூடலூரில் எம் எல் ஏ பொன்.ஜெயசீலன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடந்தது. அதிமுக ஒன்றிய செயலாளர் பத்மநாதன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜா…
மேலும் படிக்க…