ஆசிரியரால் தான் ஆளானேன்… நெகிழ வைத்த முன்னாள் ஐ.ஏ.எஸ் செய்த செயல்…

தமிழகத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன்.தற்போது பெங்களூருவில் வசித்து வரும் இவர் சமூகம் நலன் சார்ந்த பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் தெரிவித்தும் பல்வேறு சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். தமிழ் மொழியில் பற்று கொண்ட இவர் இலக்கியங்களிலும் புலமை பெற்றவராகத் திகழ்கிறார்.இந்த நிலையில் இவர் பள்ளியில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/thanjavur/former-ias-balachandran-helped-to-his-teacher-family-who-suffer-by-poverty-in-thanjavur-adn-pdp-1446073.html