பாறைகளாக காட்சியளிக்கும் கவியருவி.. வால்பாறையிலும் இ-பாஸ் முறையை நடைமுறைப்படுத்த கோரிக்கை!

கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி அடுத்து அமைந்துள்ள ஆழியார் கவியருவி, அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் சுற்றுலாத் தலமாகும். இங்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்துச் செல்கின்றனர். இந்த நிலையில், தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/social-activists-requested-to-provide-e-pass-system-in-valparai-as-well-tns24050900526