கோவை கரும்புக்கடை போலீசார் சுண்ணாம்பு காலவாய் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த ஐந்து இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். போதை மாத்திரைகள்அப்போது அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மெத்தபட்டோமின், மருந்து குப்பிகள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து ஐந்து (பிரவின் செட்டி, சாகுல் அமீது,…
மேலும் படிக்க…
Category: pollachi
Coimbatore Youth Died,கோவையில் பரிதாபம்-பவானியாற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு! – youth died in the river of bavani in coimbatore
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை பகுதியில் வசித்து வரும் சங்கர் ( வயது 21) என்பவர் தனது நண்பரான தினைஷ்குமாருடன் வெள்ளிப்பாளையம் சாலை கருப்பராயன் கோவில் அருகே ஓடும் பவானியாற்று பகுதிக்கு இன்று காலை வந்துள்ளார்.கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.ஆழமான பகுதிக்கு…
மேலும் படிக்க…
கோவையில் திடீரென பாலத்தில் இருந்து ஆர்ப்பரித்த அருவி; வியந்து பார்க்கும் பொதுமக்கள்
கோவை மாநகர் மற்றும் புறநகரில் நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. காற்று, இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்த நிலையில் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் இருந்து மழை நீர் திடீரென அருவி போல் கீழே கொட்டியது.
இதைப்…
மேலும் படிக்க…
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் உள்ள மாட்டு சந்தைக்கு, வாரந்தோறும் நடக்கும் சந்தை நாளின்போது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதனை பெரும்பாலும் கேரள வியாபாரிகளே வாங்கி செல்கின்றனர். கடந்த மாதம் துவக்கத்திலிருந்து, சந்தைக்கு மாடுகள்… The post கேரள வியாபாரிகள் வருகை அதிகரிப்பால் பொள்ளாச்சி சந்தையில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை appeared first on Dinakaran. | கேரள வியாபாரிகள் வருகை அதிகரிப்பால் பொள்ளாச்சி சந்தையில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் உள்ள மாட்டு சந்தைக்கு, வாரந்தோறும் நடக்கும் சந்தை நாளின்போது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதனை பெரும்பாலும் கேரள வியாபாரிகளே வாங்கி செல்கின்றனர். கடந்த மாதம் துவக்கத்திலிருந்து, சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது. அதுபோல் இந்த…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1369001/amp
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், வரும் கல்வியாண்டில் ஜூன் மாதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்கான இலவச பாட புத்தகங்கள், அந்தந்த பள்ளிகளுக்கு வினியோகிக்கும் பணி நேற்று துவங்கியது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கோடை… The post பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் இலவச பாட புத்தகம் அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி துவக்கம் appeared first on Dinakaran. | பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் இலவச பாட புத்தகம் அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி துவக்கம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், வரும் கல்வியாண்டில் ஜூன் மாதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்கான இலவச பாட புத்தகங்கள், அந்தந்த பள்ளிகளுக்கு வினியோகிக்கும் பணி நேற்று துவங்கியது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நிறைவடைந்தவுடன், மீண்டும் பள்ளிகள் திறக்க உள்ளன. இந்நிலையில், அரசு பள்ளிகளில்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1369004/amp
பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் பாலம் கட்டுமான பணிகளால் வாகன ஓட்டிகள் அவதி! விரைந்து முடிக்க கோரிக்கை!
திருப்பூர் பல்லடத்தில் பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் தரைமட்ட பாலம்:திருப்பூர் மாவட்டம் பல்லடம்- பொள்ளாச்சி சாலையில் ரூபாய் 1.40 கோடி மதிப்பீட்டில் தரைமட்ட பாலம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் உள்ளாட்சி சாலையில் வாகன போக்குவரத்திற்கு தடை…
மேலும் படிக்க…
Coimbatore Bridge Rain Water,கோவை மாவட்டத்தில் திடீரென உருவான அருவி! – coimbatore sungam bridge rainwater pours like waterfalls
ராமநாதபுரம்-சுங்கம் மேம்பாலம் என்றும் அழைக்கப்படும் திருச்சி சாலை மேம்பாலம் கோவை மாவட்டத்தில் சுமார் 3.15 கிமீ நீளமுள்ள மேம்பாலம் ஆகும். வாகனங்கள் சுங்கம் மற்றும் ராமநாதபுரம் சந்திப்புகளைத் தவிர்த்து மேற்கில் உக்கடம் , டவுன்ஹால் மற்றும் கிழக்கில் சிங்காநல்லூர் மற்றும் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் வகையில் இந்த பாலமானது…
மேலும் படிக்க…
குடிபோதையில் இயக்கப்பட்ட தனியார் பேருந்து விபத்து; துடிதுடித்து உயிரிழந்த பயணி
கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும். கோவை நகரின் மையப் பகுதியில் முக்கியமான பேருந்து நிலையங்களில் நகரப் பேருந்து நிலையமும் ஒன்று. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பெண் காவலர்கள் குறித்து தரம் தாழ்ந்து விமர்சித்த சவுக்கு சங்கர் பெண் காவலர்கள்…
மேலும் படிக்க…
டெல்லி : கேரளாவில் கோடை மழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்கள் ஒரு சில இடங்களில்… The post வெளுத்துக்கட்டும் கோடை மழை… கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை; தமிழ்நாட்டில் பொள்ளாச்சி, தூத்துக்குடியில் கனமழை!! appeared first on Dinakaran. | வெளுத்துக்கட்டும் கோடை மழை… கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை; தமிழ்நாட்டில் பொள்ளாச்சி, தூத்துக்குடியில் கனமழை!!
டெல்லி : கேரளாவில் கோடை மழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்கள் ஒரு சில இடங்களில் காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கர்நாடகாவில் இன்று…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/rain_tamilnadu_pollachi_tuticorin/1368220/amp
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் இந்த ஆண்டில் கடந்த பிப்ரவரி மாதம் துவக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தொடர்ந்து சில மாதமாக மழை இல்லாமல் இருந்தது, கடந்த மாதம் இறுதியில் கோடை மழை பொய்த்ததால்… The post பொள்ளாச்சியில் கன மழை வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி appeared first on Dinakaran. | பொள்ளாச்சியில் கன மழை வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் இந்த ஆண்டில் கடந்த பிப்ரவரி மாதம் துவக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தொடர்ந்து சில மாதமாக மழை இல்லாமல் இருந்தது, கடந்த மாதம் இறுதியில் கோடை மழை பொய்த்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் மாலை நேரத்தில் சில மணி நேரம் கோடை மழை பெய்தது. அதன் பின்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1368316/amp