கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை | Village Administrative Officer commits suicide

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். இவர் கிராம நிர்வாக அதிகாரியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் நடுப்பட்டி கிராமத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் இருந்து பணி முடிந்து சொந்த ஊரான வாச்சாத்திக்கு வந்தவர் சம்பவத்தன்று எலி மருந்தை சாப்பிட்டு உள்ளார். இது குறித்து கிராம…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/village-administrative-officer-commits-suicide-678358

Lokal App | தென்காசியில் பயனாளிகளுக்கு ரூ. 2. 23 கோடி கடன் உதவி: ஆட்சியர் வழங்கினார்

தென்காசி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கூட்டுறவு துறை மூலம்  சிறப்பு கடன் வழங்கும் விழா இன்று (26. 10. 2023) நன்னகரம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்  துரை. இரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் முன்னிலை வகித்தார். தென்காசி மண்டல இணைப்பதிவாளர் கு….
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/tenkasi/tenkasi/beneficiaries-in-tenkasi-rs-2-23-crore-loan-assistance-provided-by-the-collector-11822982

Lokal App | தென்காசியில் வாக்குச்சாவடிகள் மாற்றம்: ஆட்சியர் தகவல்

தென்காசி மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள நகரம் மற்றும் கிராம பகுதிகளில் 1500 வாக்காளர்களுக்கு மேலுள்ள வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு  புதிய வாக்குச்சாவடிகள் அமைக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள நகரம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/tenkasi/tenkasi/change-of-polling-stations-in-tenkasi-collector-information-11823230

சக மாணவர்களால் தாக்கப்பட்ட நாங்குநேரி பள்ளி மாணவன்! அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்தித்து ஆறுதல்!

நாங்குநேரி சம்பவம்:நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த அம்பிகாவதி என்பவரின் மகன் வள்ளியூர் அரசு உதவி பெறும் பள்ளியில் பன்னிரென்டாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த ஆக.9ம் தேதி சக மாணவர்கள் மூன்று பேர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அம்பிகாவதியின் வீட்டிற்குள் நுழைந்து அவரது மகனை சரமாரியாக வெட்டினர். தடுக்க சென்ற மாணவனின் தங்கையையும் வெட்டி விட்டு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/tn-school-education-minister-anbil-mahesh-personally-met-the-nanguneri-student-today/amp_articleshow/104733099.cms

தென்காசி அருகே டாஸ்மாக் கல்லாப்பெட்டியில் கைவைத்த காக்கி சட்டைகள்! வைரலாகும் வீடியோ!

காவல்துறை அத்துமீறல்: டாஸ்மாக்கில் அத்துமீறிய காவல்துறைடாஸ்மாக் பாரில் அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில் 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து, கல்லாப் பெட்டியில் கை வைத்த காக்கிச்சட்டையின் வீடியோ வைரலாகி வருகிறது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள சேந்தமரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட இடைகால் – சேர்ந்த மரம் செல்லும் சாலையில் கள்ளம்புளி கிராமத்தில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/a-video-of-a-policeman-taking-money-from-tenkasi-tasmac-bar-has-gone-viral/amp_articleshow/104732799.cms

அஷோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் போட்டோ ஷூட் நடத்திய சூப்பர் ஸ்பாட் இது தான்.. தென்காசியில் இந்த இடம் எங்க இருக்கு தெரியுமா? – News18 தமிழ்

திருமண போட்டோஷூட்கான சிறந்த பிளேஸ் அப்படின்னா.. அது தென்காசி மாவட்டம் ஆயக்குடி ரோட்ல இருக்கற சன் பிளவர் தோட்டம் தான். சமீபத்துல திரைப்பிரபலங்கள் அசோக் செல்வன் கீர்த்தியோட…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/tenkasi/outdoor-wedding-photoshoot-spot-in-tenkasi-1208596.html

இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை-திருச்சி காவல் ஆணையர் எச்சரிக்கை – crime consultation meeting chaired by trichy police commissioner

திருச்சி மாவட்ட ஆயுதப்படை செப்டம்பர் 2023 மாதாத்திற்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர் காமினி பேசியதாவது:-கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுபள்ளி…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/crime-consultation-meeting-chaired-by-trichy-police-commissioner/amp_articleshow/104731425.cms

சிதம்பரம் அருகே பள்ளி வேன் பற்றி எரிந்து விபத்து – 14 மாணவர்கள் பத்திரமாக மீட்பு | Sudden Fire on a School Van near Chidambaram: 14 Students Safely Escaped

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாலையில் சென்ற பள்ளி வேனில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக வேனில் இருந்த 14 மாணவர்கள் வெளியேறியதால் அனைவரும் உயிர் தப்பினர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள துணிசிரமேடு கிராமத்தில் பிரபல சி.பி.எஸ்.இ தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளிக்குச் சொந்தமான வேன் ஒன்று இன்று (அக்.26) காலை பரங்கிப்பேட்டை பகுதியில் இருந்து…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/crime/1144287-sudden-fire-on-a-school-van-near-chidambaram-14-students-safely-escaped.html

நவராத்திரி நிறைவுவிழா..! உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவிலில் பூக்குளி இறங்கிய பக்தர்கள்..!

ராமேஸ்வரம் உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவின், நிறைவுவிழாவைக் முன்னிட்டு பூ மிதித்து பூக்குளி இறங்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.உலக பிரசித்தி பெற்ற ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவில் உபகோவிலான உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழாவானது 11 நாட்கள் வெகுவிமரிசையாக…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/ramanathapuram/devotees-treading-on-flowers-at-ujjains-magali-amman-temple-1208923.html

தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

மதுரை,ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் தேவர் ஜெயந்தி விழா வருகிற 30-ந் தேதி நடக்கிறது. அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பாரதீய பார்வர்டு பிளாக் நிறுவனர் முருகன்ஜி ஏற்கனவே அழைப்பு விடுத்து இருந்தார். இந்த நிலையில் பல்வேறு அமைப்பினர் எடப்பாடி பழனிசாமியை இன்று சேலத்தில் சந்தித்து தேவர் ஜெயந்தி விழாவில்…
மேலும் படிக்க…

Source: https://www.dailythanthi.com/amp/News/State/edappadi-palaniswami-is-invited-to-participate-in-devar-jayanti-1079963