சேலத்தில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை! ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு!

மழை வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சேலத்தில் சிறப்பு கூட்டுத் தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.  பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும்.  ஆனால்,  இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம்…
மேலும் படிக்க…

Source: https://news7tamil.live/special-prayer-for-rain-in-salem-many-muslims-participate-in-worship.html

ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும்

சென்னை,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப் பாதையில் நேற்று மாலை ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் 13-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றபோது, சுமார் 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும்…
மேலும் படிக்க…

Source: https://www.dailythanthi.com/amp/News/State/edappadi-palaniswami-urges-rs-10-lakh-financial-assistance-for-those-who-died-in-yercaud-bus-accident-1103940

சேலத்தில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை! ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு!

மழை வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சேலத்தில் சிறப்பு கூட்டுத் தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.  பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும்.  ஆனால்,  இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது….
மேலும் படிக்க…

Source: https://m.news7tamil.live/article/special-prayer-for-rain-in-salem-many-muslims-participate-in-worship/608624/amp

ராசிபுரம் அருகே லாரி மோதி விபத்து- பெண் போலீஸ் ஏட்டு பலி

ராசிபுரம்:நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆயில்பட்டியை சேர்ந்தவர் செல்வம் எலக்ட்ரீசியன். இவரது மனைவி அமுதா (47) இவர் நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு கவியரசன் (21), சோலைஅரசு (19) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.அமுதா திருச்செங்கோடு அருகே உள்ள எளையாம்பாளையம் விவேகானந்தா கல்லூரி வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு பணியில்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/district/tamil-news-lorry-accident-woman-police-constable-dead-near-rasipuram-716115

ஏற்காடு பஸ் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

சென்னை:அ.தி.மு.க. பொதுச்செயயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப் பாதையில் ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து 13-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றபோது, சுமார் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.தகவலறிந்து சென்ற தீயணைப்புப் படையினர்,…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/state/tamil-news-edappadi-palaniswami-urges-yercaud-bus-accident-victims-should-pay-rs-10-lakh-each-to-their-families-715982

ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப் பாதையில் நேற்று முன்தினம் மாலை ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி பயணிகளை ஏற்றிச்…
மேலும் படிக்க…

Source: https://www.thinaboomi.com/2024/05/01/225725.html

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: அரசு உடனடியாக நிவாரணம் வழங்க ஈபிஎஸ் வலியுறுத்தல்!

சென்னை: ஏற்காட்டில் இருந்து நேற்று (ஏப்.30) சேலம் நோக்கி வந்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 13ஆவது கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சூழலில், ஏற்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், காயமடைந்தவர்கள்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/edappadi-palanisamy-has-urged-the-tn-govt-to-provide-immediate-relief-to-those-who-died-in-the-yercaud-bus-accident-tns24050102185

சேலம் தொழிலதிபரை ‘அழைத்து’ நகை பறித்த பெண் உட்பட 5 பேர் கைது

திருநெல்வேலி:முகநூல் மூலம் தொழிலதிபர்களை வரவழைத்து நகை, பணம் பறிப்பில் ஈடுபட்ட பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.துாத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியை சேர்ந்த சூரிய நாராயணன் மனைவி பானுமதி 40. கணவர், குழந்தைகளை பிரிந்து திருநெல்வேலி பெருமாள்புரம், என்.ஜி.ஓ., சி காலனியில் வசித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் தொழிலதிபர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-thirunelveli/-5-people-arrested-including-a-woman-who-invited-a-salem-businessman-and-robbed-him-of-jewellery–/3613611

ஏற்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் விபரம்.. விபத்து நடந்தது எப்படி என பயணிகள் கூறிய தகவல்!

சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து நேற்று (ஏப்.30) மாலை 5 மணிக்கு தனியார் பேருந்து ஒன்று 70 பயணிகளுடன் புறப்பட்டது. ஏற்காடு வாழவந்தியைச் சேர்ந்த ஓட்டுநர் ஜெயரத்தினம் என்பவர் பேருந்தை இயக்கி வந்துள்ளார். அவர் கொண்டை ஊசி வளைவுகளிலும் வேகமாக பேருந்தை இயக்கியதாகக் கூறப்படுகிறது. அப்படி அவர் வரும்பொழுது 13வது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து இடது…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/police-given-information-on-how-the-yercaud-private-bus-accident-tns24050102766

கடனை கட்டிவிட்டு மனைவியை மீட்டு செல்- கூலித் தொழிலாளியிடம் அடாவடி காட்டிய வங்கி

சேலம் மாவட்டம், வாழப்பாடியை சேர்ந்த கூலித் தொழிலாளி பிரசாந்த் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஐடிஎப்சி வங்கியில், ரூ.35 ஆயிரம் கடன் தொகை பெற்றுள்ளார்.அவர், வாரந்தோறும் பணத்தை வட்டியுடன் சரியாக செலுத்தி வந்துள்ளார். அவரது மனைவி கவுரிக்கு உடல் நலம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த இரண்டு வாரங்களாக ரூ.770 தவனை தொகையை வங்கியில் செலுத்த முடியாமல் போயுள்ளது.வாங்கிய கடனுக்கு…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/state/pay-off-the-debt-and-get-the-wife-back-the-bank-manhandled-the-laborer-in-salem-716053