ராசிபுரம் அருகே லாரி மோதி விபத்து- பெண் போலீஸ் ஏட்டு பலி

ராசிபுரம்:நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆயில்பட்டியை சேர்ந்தவர் செல்வம் எலக்ட்ரீசியன். இவரது மனைவி அமுதா (47) இவர் நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு கவியரசன் (21), சோலைஅரசு (19) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.அமுதா திருச்செங்கோடு அருகே உள்ள எளையாம்பாளையம் விவேகானந்தா கல்லூரி வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு பணியில்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/district/tamil-news-lorry-accident-woman-police-constable-dead-near-rasipuram-716115