ஏற்காடு பஸ் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

சென்னை:அ.தி.மு.க. பொதுச்செயயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப் பாதையில் ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து 13-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றபோது, சுமார் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.தகவலறிந்து சென்ற தீயணைப்புப் படையினர்,…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/state/tamil-news-edappadi-palaniswami-urges-yercaud-bus-accident-victims-should-pay-rs-10-lakh-each-to-their-families-715982