சென்னை: ஏற்காட்டில் இருந்து நேற்று (ஏப்.30) சேலம் நோக்கி வந்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 13ஆவது கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சூழலில், ஏற்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், காயமடைந்தவர்கள்…
மேலும் படிக்க…