நாகா்கோவில் அருகே தந்தையை கொலை செய்த மகள் கைது

நாகா்கோவில் அருகே தந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகள் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகேயுள்ள கடுக்கரை ஆலடி காலனி பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (46). தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். சுரேஷ்குமாருக்கு மதுப் பழக்கம் இருந்தது. இதனால் ஏற்பட்ட பிரச்னையில், சுரேஷ்குமாரை விட்டு அவரது மனைவியும், ஒரு…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-thirunelveli/kanyakumari/2024/May/01/daughter-arrested-for-murdering-father-near-nagercoil

*பொதுமக்கள் அச்சம் செங்கோட்டை : செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில் தண்ணீர் மற்றும் இரை தேடி ஊருக்குள் கூட்டமாக உலா வரும் யானைகளால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கின்றனர்.தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் எனப்படும்… The post செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில் தண்ணீர் தேடி கூட்டமாக ஊருக்குள் வரும் யானைகள் appeared first on Dinakaran. | செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில் தண்ணீர் தேடி கூட்டமாக ஊருக்குள் வரும் யானைகள்

*பொதுமக்கள் அச்சம்
செங்கோட்டை : செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில் தண்ணீர் மற்றும் இரை தேடி ஊருக்குள் கூட்டமாக உலா வரும் யானைகளால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கின்றனர்.தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலின் தாக்கம் துவங்கும் முன்பே வெயிலின் தாக்கம்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/elephants_sengottai_water_forest/1359902/amp

திருநெல்வேலியில் சீதையின் ஆபரணங்கள் விழுந்த கோவில்… ஜடாயு தீர்த்தமும் இங்கிருக்கு தெரியுமா..?

Lakshmi Narayana Temple | ராவணன் தன்னைக் கடத்திச் சென்ற போது அந்த வழியை ராமருக்கு காட்டுவதற்காக சீதை வீசிய ஆபரணங்கள் விழுந்த கோவில் ஒன்று திருநெல்வேலியில் அமைந்துள்ளது.1-MIN READ
| News18 TamilTirunelveli,Tamil NaduLast Updated : May 1, 2024, 10:03 am IST0108ராவணன் தன்னைக் கடத்திச் சென்ற போது அந்த வழியை ராமருக்கு காட்டுவதற்காக சீதை தன் ஆபரணங்களைக் கழட்டி வழியில் வீசியதாகப் புராணம் கூறுகிறது. அவ்வாறு அந்த ஆபரணம் விழுந்த இடத்தில் உள்ள…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/photogallery/tirunelveli/tirunelveli-lakshmi-narayana-temple-sita-devi-ornaments-fell-here-during-ramayana-period-san-mkn-1434982.html

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை

தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நேற்றும் பகலில் சுட்டெரித்தது.இந்நிலையில் மதியம் 3 மணிக்கு பிறகு மாவட்டம் முழுவதும் திடீரென வானம் மேக மூட்டமாக காட்சியளித்தது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி, ஆய்க்குடி, செங்கோட்டை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது.சிறிது நேரத்தில்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/amp/news/district/heavy-rain-with-thunder-and-lightning-in-surrounding-areas-of-south-east-asia-aaykudi-recorded-3-cm-of-rain-715971

*பொதுமக்கள் அச்சம் செங்கோட்டை : செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில் தண்ணீர் மற்றும் இரை தேடி ஊருக்குள் கூட்டமாக உலா வரும் யானைகளால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கின்றனர்.தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் எனப்படும்… The post செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில் தண்ணீர் தேடி கூட்டமாக ஊருக்குள் வரும் யானைகள் appeared first on Dinakaran. | செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில் தண்ணீர் தேடி கூட்டமாக ஊருக்குள் வரும் யானைகள்

*பொதுமக்கள் அச்சம்
செங்கோட்டை : செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில் தண்ணீர் மற்றும் இரை தேடி ஊருக்குள் கூட்டமாக உலா வரும் யானைகளால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கின்றனர்.தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலின் தாக்கம் துவங்கும் முன்பே வெயிலின் தாக்கம்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1359902/amp

Daughter killed for refusing to give up cheating | நெல்லை அருகே பயங்கரம்: கள்ளக்காதலை கைவிட மறுத்த மகள் படுகொலை

நெல்லை, நெல்லை அருகே தலையை துண்டித்து இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். அவர் கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் தந்தையே இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் கொம்பையா. கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி முத்துபேச்சி (வயது 35). இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 மகன்கள் உள்ளனர்.கடந்த…
மேலும் படிக்க…

Source: https://www.dailythanthi.com/News/State/daughter-killed-for-refusing-to-give-up-cheating-1103790

சோடா பாட்டிலால் அரசு பஸ் டிரைவரின் தலையை பிளந்த பாஜக பிரமுகர்.. பாய்ந்தது குண்டாஸ்.. அதிரும் நெல்லை

நெல்லை: அரசு பேருந்தில் பாஜக போஸ்டரை ஒட்டிய தகராறில், பேருந்து ஓட்டுநரின் தலையை சோடா பாட்டிலால் உடைத்த அக்கட்சியின் பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துல்ளது.தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடந்து முடிந்தது. அதற்கு முன்னதாக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தன. அந்த சமயத்தில், ஏப்ரல் 13-ம் தேதியன்று நெல்லை டவுனில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/crime/nellai-bjp-functionary-arrested-under-goondaas-act-after-he-attacked-government-bus-driver/amp_articleshow/109732705.cms

நெல்லையில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு தொடக்கம்!

திருநெல்வேலி: தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடு, நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி தொடங்கி கொடைக்கானல், நீலகிரி, ஆனைமலை, சிறுவாணி அணைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் வசிக்கின்றன. இந்த நிலையில், வரையாடுகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், இதற்கான சிறப்பு நிதியாக ரூ.25 கோடி கடந்த ஆண்டு…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/in-first-time-tahr-survey-begins-at-tirunelveli-forest-area-tns24043001168

திருநெல்வேலி மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கிய மழை… மாஞ்சோலையில் 3 செ.மீ., பதிவானது…

தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டலக் கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.  இதனால் இன்று (ஏப்.30) மற்றும் நாளை (மே 1) மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.மே 2ஆம் தேதி மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்….
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/tirunelveli/rains-in-western-ghats-tirunelveli-district-people-are-happy-san-mkn-1433554.html

நெல்லை: நெல்லை சந்திப்பு மேலவீரராகவபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோயிலில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். முன்பொரு காலத்தில் நெல்லை சுற்றுவட்டாரங்களை ஆட்சி செய்த கிருஷ்ணவர்மா என்னும் அரசனை எதிரி படைகளிடம்… The post நெல்லை வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர் appeared first on Dinakaran. | நெல்லை வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்

நெல்லை: நெல்லை சந்திப்பு மேலவீரராகவபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோயிலில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். முன்பொரு காலத்தில் நெல்லை சுற்றுவட்டாரங்களை ஆட்சி செய்த கிருஷ்ணவர்மா என்னும் அரசனை எதிரி படைகளிடம் இருந்து வரதராஜ பெருமாள் காப்பாற்றினார். விஷ்ணு பக்தனான அரசனும்,…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/nellai-varadaraja-perumal-temple-therottam/1359444/amp