திருநெல்வேலி மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கிய மழை… மாஞ்சோலையில் 3 செ.மீ., பதிவானது…

தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டலக் கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.  இதனால் இன்று (ஏப்.30) மற்றும் நாளை (மே 1) மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.மே 2ஆம் தேதி மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்….
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/tirunelveli/rains-in-western-ghats-tirunelveli-district-people-are-happy-san-mkn-1433554.html