சோடா பாட்டிலால் அரசு பஸ் டிரைவரின் தலையை பிளந்த பாஜக பிரமுகர்.. பாய்ந்தது குண்டாஸ்.. அதிரும் நெல்லை

நெல்லை: அரசு பேருந்தில் பாஜக போஸ்டரை ஒட்டிய தகராறில், பேருந்து ஓட்டுநரின் தலையை சோடா பாட்டிலால் உடைத்த அக்கட்சியின் பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துல்ளது.தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடந்து முடிந்தது. அதற்கு முன்னதாக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தன. அந்த சமயத்தில், ஏப்ரல் 13-ம் தேதியன்று நெல்லை டவுனில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/crime/nellai-bjp-functionary-arrested-under-goondaas-act-after-he-attacked-government-bus-driver/amp_articleshow/109732705.cms