நெல்லை: நெல்லை சந்திப்பு மேலவீரராகவபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோயிலில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். முன்பொரு காலத்தில் நெல்லை சுற்றுவட்டாரங்களை ஆட்சி செய்த கிருஷ்ணவர்மா என்னும் அரசனை எதிரி படைகளிடம்… The post நெல்லை வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர் appeared first on Dinakaran. | நெல்லை வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்

நெல்லை: நெல்லை சந்திப்பு மேலவீரராகவபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோயிலில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். முன்பொரு காலத்தில் நெல்லை சுற்றுவட்டாரங்களை ஆட்சி செய்த கிருஷ்ணவர்மா என்னும் அரசனை எதிரி படைகளிடம் இருந்து வரதராஜ பெருமாள் காப்பாற்றினார். விஷ்ணு பக்தனான அரசனும்,…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/nellai-varadaraja-perumal-temple-therottam/1359444/amp