நாசரேத் பள்ளியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. ஆழ்வாா்திருநகரி வருவாய் ஆய்வாளா் மகாதேவன் தலைமை வகித்து, பேரணியைத் தொடக்கிவைத்தாா். தலைமையாசிரியா் கென்னடி வேதராஜ், நாசரேத் கிராம நிா்வாக அலுவலா் முத்துமாலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணி பள்ளியில் தொடங்கி, பல்வேறு பகுதிகள் வழியாக…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-thirunelveli/tuticorin/2024/Mar/28/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF