எஸ். கரிசல்குளம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா தொடக்கம்



மானாமதுரை அருகே எஸ். கரிசல்குளத்தில் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா காப்புக் கட்டுதல் உற்சவத்தின் போது சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா் ஸ்ரீ அம்மன்.  சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே எஸ். கரிசல்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா காப்புக் கட்டுதலுடன் வியாழக்கிழமை தொடங்கியது. இதையொட்டி மூலவா்…



மேலும் படிக்க…