கோவையில் ரூ.15 கோடி நிறுவனம் கையாடல்; மூவரை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ் (வயது 50). அப்பகுதியில் மின் காற்றாலை அலுவலகத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் அவரது பாட்டி பிரேமா, தாயார் சித்ரா பங்குதாரர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் அஸ்வின் என்பவர் இந்நிறுவனத்தில் இணைந்து போலி ஆவணங்களை தயாரித்து 15 கோடி மதிப்புள்ள இந்நிறுவனத்தை அபகரித்துள்ளார். இந்த மோசடிக்கு அவரது மனைவி ஷீலா(52), மகள் தீட்சா(29),…
மேலும் படிக்க…

Source: https://tamil.asianetnews.com/amp/tamilnadu-coimbatore/the-court-allowed-the-three-to-be-investigated-in-the-case-of-fraudulently-writing-and-buying-a-company-in-coimbatore-vel-scpkeh