சென்னை: கோவையில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதி கோரிய வழக்கை நாளை விசாரணைக்கு எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த சுதந்திர கண்ணன் என்பவர் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்… The post கோவையில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதி கோரிய வழக்கு: நாளை விசாரணைக்கு எடுக்க ஐகோர்ட் ஒப்புதல் appeared first on Dinakaran. | கோவையில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதி கோரிய வழக்கு: நாளை விசாரணைக்கு எடுக்க ஐகோர்ட் ஒப்புதல்

சென்னை: கோவையில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதி கோரிய வழக்கை நாளை விசாரணைக்கு எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த சுதந்திர கண்ணன் என்பவர் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக கோவை வந்தபோது,…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/coimbatore_voters_list_inquiry_icourt/1358157/amp