பரோலில் வந்த குற்றவாளிக்கு 4 திசைகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

மதுரை கீரைத்துறை காமராஜபுரம் திருவிக நகரைச்  சேர்ந்தவர் காளீஸ்வரன் (எ) வெள்ளைக்காளி (வயது 37). சரித்திர பதிவேடு ரௌடியான இவர் மீது 8 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள், 30 குற்ற வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இவரது கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் 20 க்கும் மேற்பட்ட  ரௌடிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வேலூர் மத்திய சிறைச்சாலையில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.asianetnews.com/amp/tamilnadu-trichy/in-trichy-rowdy-villikali-has-been-given-armed-police-protection-vel-scpl0u